international
சீனாவில் சக்திவாய்ந்த ஆலங்கட்டி மழையால் பாதிப்பு!
சீனாவின் குய்சோ (Guizhou) மாகாணத்தில் உள்ள செஹெங் (Ceheng) பகுதியில் இன்று மதியம் சக்திவாய்ந்த ஆலங்கட்டி மழை தாக்கியதில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. திடீரென மாறிய வானிலையால்… Read More
போராட்டத்தில் 77 பேர் உயிரிழந்த விவகாரம் – நேபாள முன்னாள் பிரதமர் கைது!
நேபாள நாட்டின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா நேற்று பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், இன்று அதிகாலை அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கைது செய்யப்பட்ட சம்பவம்… Read More
வட கொரியா நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் கிம் ஜாங் உன் அபார வெற்றி!
வடகொரியா நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டு தற்போதைய அதிபர் கின் ஜான் உன் 99.97 சதவீத வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும்… Read More
ஈரான் பள்ளி தாக்குதலில் உயிரிழந்த 175 சிறுமிகள் குடும்பத்திற்கு 2 லட்சம் டாலர் நிதி உதவி செய்யும் சீனா
ஈரானின் அணுசக்தி முயற்சிகள் தங்களுக்கு அச்சறுத்தல் என கூறி அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் அங்கு தாக்குதல் நடத்தி… Read More
ஈரான் அணு ஆயுதங்கள் தயாரித்ததற்கான எந்த ஆதரமும் இல்லை – ரஷ்யா
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதற்கான எந்த ஆதாரத்தையும் இதுவரை தாங்கள் பார்க்கவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. ஈரான்மீது தாக்குதல் நடத்த பல்வேறு காரணங்களை அமெரிக்க அதிபர்… Read More
பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் நாட்டு உயரிய விருது வழங்கப்பட்டது
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றுள்ளார். சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேல் சென்ற அவருக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேரில் சென்று… Read More
வெளிப்படையான காயங்கள் இன்றி பெண்களை எவ்வளவு வேண்டுமானாலும் தாக்கலாம் – ஆப்கானிஸ்தானில் புதிய சட்டம்
ஆப்கானிஸ்தானில் 2021 முதல் தாலிபான் ஆட்சி நடந்து வருகிறது. தாலிபான் அரசு பொறுப்பேற்றதில் இருந்து பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக உரிமைகளை நிராகரித்து பல கட்டுப்பாடுகள்… Read More
வங்கதேசம் பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி அழைப்பு
வங்கதேசம் பிரமராக தாரிக் ரஹ்மான் இன்று பதவி ஏற்றார். அதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் இடம் பிடித்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். இந்த பதவி ஏற்பு… Read More
ஹாங்காங் விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிட கூடாது – சீனா எச்சரிக்கை
பிரிட்டன் காலனியாதிக்கத்தில் இருந்து வந்த ஹாங்காங், கடந்த 1997-ஆம் ஆண்டில் சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அப்போது, 'ஒரே நாடு, இரண்டு ஆட்சி முறை' என்ற கொள்கையின்கீழ் ஹாங்காங்கை… Read More
40 மணி நேரத்தில் 145 பயங்கரவாதிகளை கொன்று குவித்ததாக பாகிதான் பாதுகாப்பு படை அறிவிப்பு
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியான பலோசிஸ்தான் மாகாணத்தில், கடந்த இரண்டு நாட்களுக்குள் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் 145 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளனது. இந்த… Read More