Iran
பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்!
அமெரிக்க, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 7 வது நாளை கடந்துள்ள நிலையில், இன்று அதிகாலை பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது 5 ஆளில்லா… Read More
ஈரானின் புதிய உச்ச தலைவர் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.92 கோடி வழங்கப்படும் – அமெரிக்கா அறிவிப்பு
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி மற்றும் ஈரான் ராணுவ பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதிகாரிகளின் இருப்பிடத்தை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன்… Read More
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருக்கு உத்தரவாதம் இல்லை – எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் பிரதமர்
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் இணைந்து கடந்த 28-ந்தேதி போர் தொடுத்தன. இதில் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டார். இதையடுத்து… Read More
போரின் முடிவை தீர்மானிப்பது நாங்கள் தான் – டிரம்புக்கு ஈரான் பதிலடி
அணு ஆயுத போட்டி காரணமாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும்… Read More
எல்லைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் – ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்
பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடியாக ஈரானும் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் அண்டை… Read More
துபாய் சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல்!
மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் எட்டாவது நாளை எட்டியுள்ளது. ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்து வரும் சூழலில் மத்திய… Read More
இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் தாக்கி அழித்த அமெரிக்கா – 100 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு
கடந்த வாரம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் International Fleet Review (IFR) 2026 மற்றும் மிலன் (MILAN) 2026 கடற்படை பயிற்சி ஆகிய இரு பெரும் நிகழ்வுகள்… Read More
5 வது நாளாக ஈரான் மீது தொடரும் தாக்குதல் – 1045 பேர் உயிரிழப்பு
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை கூட்டு தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் இன்று 5-வது நாளாக நீடித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்… Read More
ரஷ்யாவிடம் இருந்து மேலும் ஐந்து S-400 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் இந்தியா!
ரஷ்யாவில் இருந்து மேலும் ஐந்து S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவதற்கான இந்திய விமானப்படை (IAF) முன்மொழிவை பாதுகாப்பு கொள்முதல் வாரியம் (DPB) அங்கீகரித்துள்ளது. பாதுகாப்பு செயலாளர்… Read More
துபாயில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்திய ஈரான்!
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகம் மீதும்-இஸ்ரேல் மீதும் டிரோன், ஏவுகணைகளை வீசி ஈரான்… Read More