karnataka
கர்நாடகாவில் 600 கிராம பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு காந்தி பெயர் சூட்ட முடிவு
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 6000 கிராம பஞ்சாயத்து அலுவலகங்களுக்கும் மகாத்மா காந்தியின் பெயரைச் சூட்ட காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு ஊரக வேலைவாய்ப்பு உறுதித்… Read More
கர்நாடக மாநிலத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி
கர்நாடகா மாநிலத்தில் சொகுசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கலாம்… Read More
காவிரியில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது – வைகோ அறிக்கை
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணையை அமைப்பதற்கு கர்நாடக அரசு முயற்சி எடுத்து வரும் நிலையில், இதற்கு எதிராக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில்… Read More
பெலகாவியை மகாராஷ்டிராவுக்கு விட்டுக்கொடுக்க முடியாது – முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டம்
கர்நாடகா- மகாராஷ்டிரா எல்லை பிரச்சினை மாநில மகாஜன் கமிட்டி மூலம் முடிவடைந்துள்ளது என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது:- பெலகாவி… Read More
PM Modi to unveil development projects in Karnataka
Prime Minister Narendra Modi will unveil development projects in Karnataka's twin cities of Hubballi and Dharwad northwest region and address… Read More
Karnataka CM for probe into authenticity of audio tape
Calling for an inquiry into the audio tape to ascertain if its voice was that of BJP leader B.S. Yeddyurappa,… Read More
எடியூரப்பாவின் கனவு பலிக்காது! – கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வரா
மைசூரு மாவட்டம் வருணா தொகுதிக்கு உட்பட்ட சுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள மாதேஸ்வரர் கோவிலில், சுத்தூர் மடம் சார்பில் ஆண்டுத்திருவிழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று… Read More
கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமையும் – சதானந்தகவுடா
பாராளுமன்ற தேர்தலையொட்டி பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி சதானந்தகவுடா கலந்து கொண்டு பேசியதாவது:- கர்நாடகத்தில் அரசியல்… Read More
Pontiff admits to mixing poison in Karnataka temple food: Police
A pontiff and three others, including a woman admitted to have poisoned the food (prasad) resulting in the death of… Read More
கர்நாடகாவில் கோவில் பிரசாதம் சாப்பிட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கர்நாடகவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு உட்பட்ட சுலவாடி கிராமத்தில் கிச்சுகுத்தி மாரம்மா கோவில் உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த கலச பூஜை நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு… Read More