karur
த.வெ.க வழங்கிய ரூ.20 லட்சத்தை மருமகன் வீணாக்கி வருகிறார் – மாமியார் பரபரப்பு புகார்
கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும்… Read More
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – கடைகள், வர்த்தக நிறுவனங்களிடம் சிபிஐ விசாரணை
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி… Read More
எடப்பாடி பழனிசாமி விஜயை முதலமைச்சராக்குவாரா ? – டி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் த.வெ.க. கொடி பறந்ததை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு உள்ளதாக… Read More
கரூரில் ஆய்வு மேற்கொண்ட எம்.பி கமல்ஹாசன்
கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 27ம் தேதி அன்று, தவெக சார்பில் நடைபெற்ற விஜயின் பரப்புரையின்போது கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனார். இந்த சம்பவம் நாடு… Read More
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பிக்கள் ஆய்வு
கரூரில் கடந்த 27-ம் தேதி இரவு த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தையொட்டி கூட்ட நெரிசலில் சிக்கி… Read More
கரூர் கூட்ட நெரிசல் விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது, இது போன்ற கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது போன்ற கோரிக்கைகள் கொண்ட… Read More
த.வெ.க செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய போலீஸ் தீவிரம்
கரூரில் தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு… Read More
தந்தையை கொச்சைப்படுத்துபவரின் கருட்தை பொருட்படுத்த தேவையில்லை – அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தின்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:- கரூர் சம்பவத்தில் ஒரு அமைச்சர் தேம்பி… Read More
கூட்ட நெரிசல் பலி சம்பவம் இனி நமது நாட்டில் எங்கும் நிகழக் கூடாது – அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கரூர்… Read More