kashmir
காஷ்மீரின் குல்மார்க் மலைப்பிரதேசத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்!
நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் குளுமையை அனுபவிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கப் பூமியாக ஜம்மு-காஷ்மீரின் உலகப் புகழ்பெற்ற… Read More
ஜம்மு காஷ்மீரின் மச்சல் மாத கோவிலில் நடைபெறும் மச்சல் யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்ட்வார் (Kishtwar) மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மச்சல் மாதா (Machail Mata) திருத்தலத்தில், ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற மச்சல் யாத்திரையை முன்னிட்டு (Annual Machail… Read More
ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்கள்!
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இன்று (12.04.2026, ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்படி, அதிகாலை 4:32 மணி… Read More
காமேனி கொலைக்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம்
அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா- ஈரான் இடையே மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை காலை அமெரிக்கா இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது… Read More
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவுய் – ஸ்ரீநகரில் விமானங்கள் ரத்து
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக இன்று ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் மற்றும் புறப்படும் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக விமான… Read More
காஷ்மீர் தொடர் கனமழையில் பெரும் பாதிப்பு – வைஷ்ணவி தேவி யாத்திரை நிறுத்தம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் மேகவெடிப்பு காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுடன, நிலச்சரிவு ஏற்பட்டு கடுமையாக பொருட்சேதத்தையும், உயிர்ச்சேதத்தையும்… Read More
காஷ்மீரில் பயங்கரவாத பயம் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது – துணை நிலை ஆளுநர்
ஜம்மு-காஷ்மீர் மாநில துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, இந்திய வர்த்தக சம்மேள உறுப்பினர்களுடன் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:- காஷ்மீர் பள்ளத்தாக்கில் அனந்த்நாக் மற்றும் புல்வாமா… Read More
தொடரும் ஆபரேஷன் அகால் – 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த கடுமையான மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். குல்காம் மாவட்டத்தின் அகால் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பது… Read More
காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத தீவிரவாதிகள் 2 பேர் கைது
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம், மீமந்தர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் இன்று காலை அங்கு சென்று தேடுதல் வேட்டையில்… Read More
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து!
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து நாட்டில் நிலவிவரும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து உளவுத்துறை மற்றும் காவல்துறைகளை சேர்ந்த உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று காலை… Read More