X

kerala

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் ரூ.18.75 கோடி கடனை கேரள அரசு ஏற்றது

வயநாடு நிலச்சரிவில் சிக்கி வீடு, உடமைகளை இழந்த 555 பேரின் வங்கி கடன் தொகை 18,75,69,037.90 ரூபாயை கேரள அரசே ஏற்றுள்ளது. கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய… Read More

எர்ணாகுளம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து – ஒருவர் உயிரிழப்பு

ஜார்கண்ட் மாநிலம், டாடா நகரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் டாடா நகர் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில்… Read More

மகரவிளக்கு பூஜைக்காக சபரி மலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந்தேதி முதல் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வந்தது. கோவிலில் சிகர… Read More

நாளை முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு பாயசத்துடன் மத்திய உணவு வழங்கப்படும்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி தரிசன… Read More

சபரிமலை இயப்பன் கோவிலில் இரண்டு நாட்களுக்கு பக்தர்களின் தரிசனத்திற்கு தடை

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார்… Read More

பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான மாநிலம் – தமிழ்நாட்டுக்கு 4 வது இடம்

ஆண்களுக்கு நிகராக அனைத்து வேலைகளையும் செய்யக்கூடிய திறன் பெற்றவர்களாக பெண்கள் முன்னேறி வருகிறார்கள். பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை நாட்டில் பெருகி காணப்படுகின்றன. அவற்றை பெண்களும் சரியாக… Read More

ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் ரூ.826 கோடிக்கு மது விற்பனை

கேரளாவில் ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடந்த 10 நாட்கள் ஓணம் விழா நடந்தது. மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10 நாட்களில் ரூ.826… Read More