X

murder

பஞ்சாப்பில் மேலும் ஒரு ஆம் ஆத்மி பஞ்சாயத்து தலைவர் சுட்டுக்கொலை!

பஞ்சாப் மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன் அமிர்தசரஸில் உள்ள வால்டோஹா கிராமத்தில், திருமண நிகழ்ச்சிக்காக காரில் சென்ற ஆம் ஆத்மி தலைவரும், பஞ்சாயத்து தலைவருமான ஜார்மால் சிங்… Read More

டெல்லியில் தொழிலபதிபரை ஹெல்மட்டால் அடித்துக் கொண்ட 3 உணவு டெலிவரி ஊழியர்கள்!

டெல்லியில் உணவு டெலிவரி ஊழியர்கள் தொழிலதிபரை ஹெல்மெட்டால் அடித்துக் கொன்ற சம்பவம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சிவம் குப்தா (36).… Read More

கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பெற்ற மகளை கொலை செய்த நபர் கைது!

மகாராஷ்டிராவின் நாந்தேட் மாவட்டம் கேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டுரங் (28). முடிதிருத்தும் நிலையம் வைத்து நடத்தி வரும் இவருக்கு இவருக்கு ஒரு மகன் மற்றும் 6 வயதில்… Read More

திருமணமான 3 மாதங்களில் கணவரை கொலை செய்த மனைவி கைது!

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்தவர் ஜிதேந்திர குமார் யாதவ் (33). இவர் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். இவர் ஜோதி என்ற… Read More

சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் ரவுடி வேட்டிக்கொலை!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தோழியை காண்பதற்காக வந்த ரவுடி ஆதி… Read More

உத்தரகாண்ட் மாநிலத்தில் திரிபுரா மாணவர் அடித்துக் கொலை – ராகுல் காந்தி கண்டனம்

வடகிழக்கு மாநிலமான திரிபுராவைச் சேர்ந்த மாணவர் ஏஞ்சல் சக்மா உத்தரகாண்டில் இனவெறி தாக்குதலால் கொள்ளப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. 24 வயதான ஏஞ்சல் சக்மா… Read More

விக்கிரவாண்டியில் விவசாயி அடித்து கொலை!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஆவுடையார் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன் மற்றும் ஜான்சன். இருவரும் விவசாயிகள். இருவருக்கும் இடையில் ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில்… Read More

வேறு ஜாதியில் திருமணம் செய்து கொண்டதால் மகள் கண் முன்னே அவரது கணவரை சுட்டுக் கொன்ற தந்தை

பீகார் மாநிலத்தில் ஜாதி மாறி மகள் திருமணம் செய்து கொண்டதால் கோபம் அடைந்த தந்தை, அவரது கண் முன்னே கணவரை சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை… Read More

அமெரிக்காவில் கொடூரம் – கர்ப்பிணி பெண் வயிற்றை கிழித்து கொலை

அமெரிக்காவில் வடக்கு டகோடா பகுதியில் உள்ள ஒரு ஆற்றின் அருகே சவான்னா கிரேவின்ட் (22) என்ற பெண்ணின் சடலம் கிடந்தது. அவரது வயிறு கிழிக்கப்பட்ட நிலையில் இருந்தது.… Read More