National news
Locust control operations continue, no crop loss reported: Centre
Locust Control Offices (LCOs) on Friday conducted control operations at 15 locations in Rajasthan and Madhya Pradesh, the Union Agriculture… Read More
இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்குகிறது
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு… Read More
உத்தரபிரதேசத்தில் பாலைவன வெட்டிக்கிளிகள் தாக்குதல் தொடங்கியது!
இந்தியாவின் வடமேற்கு மாநில விளைநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அழிவை ஏற்படுத்திவருகிறது. பல்வேறு மாநிலங்களில் வெட்டுக்கிளி தாக்குதல் ஏற்படக் கூடும் என்று ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு… Read More
மாவுப்பூச்சி தாக்குதலுக்காக ரூ.54,46000 நிதி ஒதுக்கீடு
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாமக்கல், சேலம், ஈரோடு, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல்… Read More
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும்… Read More
Maha Covid-19 deaths zoom to 105 on Wednesday, cases cross 55K
Maharashtra on Wednesday notched a new high of 105 Covid-19 deaths, from Tuesday''s previous high of 97 fatalities, with the… Read More
இந்தி சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை!
கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால், சினிமா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நிதி நெருக்கடி காரணமாக சிலர் தற்கொலை செய்துகொண்ட அவலமும்… Read More
வெட்டுக்கிளி படையெடுத்தால் சமாளிப்பது எப்படி? – வேளாண்துறை விளக்கம்
உலகிலேயே பேரழிவை ஏற்படுத்தும் இடம்பெயர் பூச்சியாக ‘பாலைவன வெட்டுக்கிளி’ என்ற வகையான வெட்டுக்கிளி கருதப்படுகிறது. இவை பயிர்களை அழித்து உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடியவை. அதன்மூலம் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு… Read More
India resumes flight services, but passengers harried
After some initial hiccups, India on Monday resumed domestic passenger flight services, exactly two months after these operations were suspended… Read More
பிரதமர் மோடிக்கு மனிதநேயம் இல்லை – சிவசேனா தாக்கு
சிவசேனா எம்.பி.யும், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் நிர்வாக ஆசிரியருமான சஞ்சய் ராவத் சாம்னாவில் எழுதியுள்ள வாராந்திர கட்டுரையில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடி வாரணாசியில் 4 துப்புரவு… Read More