X

National news

அனைத்து மாநிலம் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி உள்பட அனைத்து… Read More

இந்தியாவில் வேகம் எடுக்கும் கொரோனா பரவல்! – பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும்,… Read More

இந்தியாவில் கோர தாண்டவத்தை தொடங்கிய கொரோனா! – 24 மணி நேரத்தில் 3561 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. தற்போது… Read More

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்குகிறது

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய அரசு ஒரு நாளைக்கு இரண்டு முறை அறிவித்து வருகிறது. அதன்படி இன்று காலை மத்திய அரசு… Read More

வடக்கு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 5 வீரர்கள் பலி

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் எல்லை வழியாக ஊடுருவி இந்திய பாதுகாப்பு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். வடக்கு… Read More

India records 1,594 fresh Covid-19 cases, 51 more deaths

The total number of Covid-19 cases in the country mounted to 29,974 on Tuesday evening, with 1,594 cases and 51… Read More

பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் கொரோனாவை விரட்ட முடியும் – எடப்பாடி பழனிசாமி

தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக அமைக்கப்பட்டுள்ள 12 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஐஏஎஸ் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில்… Read More

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல்… Read More

New ordinance shows our commitment to protect healthcare workers: PM

Soon after the Union cabinet amended the Epidemic Diseases Act, 1987 in order to ensure the safety of health workers,… Read More

இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 640 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல்… Read More