National news
Modi inaugurates DRDO’s young scientist labs
Prime Minister Narendra Modi on Thursday inaugurated Defence Research and Development Organisation's (DRDO) Young Scientist Laboratories to enable focused research… Read More
PM Modi attacks Congress for opposing CAA
Prime Minister Narendra Modi on Thursday hit out at the Congress for opposing the Citizenship Amendment Act and said that… Read More
2019 வன்முறை சம்பவங்களுடன் நிறைவடைந்திருக்கிறது – மாயாவதி குற்றச்சாட்டு
அரசியல் சாசனத்தை பா.ஜனதா பலவீனப்படுத்தி விட்டதாக பகுஜன் சமாஜ் கட்சித்தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்–மந்திரியுமான மாயாவதி குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்… Read More
மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலை உயர்வு
சமையல் கியாஸ் சிலிண்டர்களை ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு மானிய விலையில் வழங்கி வருகிறது. அதன்படி ஒரு குடும்பத்துக்கு ஆண்டு… Read More
நீட் நுழைவு தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு!
பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் 2020… Read More
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி நடக்கிறது
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களை தவிர்த்து மீதம் உள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி… Read More
Modi launches Twitter campaign on CAA; BJP tweets support
In order to garner people''s support on the Citizenship (Amendment) Act, Prime Minister Narendra Modi on Monday launched a Twitter… Read More
உள்ளாட்சி தேர்தல் – 2ம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது
தமிழகத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்களை தவிர்த்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 91 ஆயிரத்து 975 பதவி இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் 2 கட்டங்களாக… Read More
ரெயில் கட்டணம் உயர்வு குறித்து முடிவு எடுக்கப்படவில்லை – ரெயில்வே வாரிய தலைவர்
ரெயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ் கடந்த வியாழக்கிழமை நிருபர்களிடம் கூறுகையில், ரெயில் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணத்தை மாற்றி அமைப்பது பற்றி ரெயில்வே நிர்வாகம்… Read More
பாம்புக்கடியால் தமிழகத்தில் 10 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள்!
இங்கிலாந்து நாட்டில் உள்ள யூனிவர்சிட்டி ஆப் ரீடிங்கில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் சக்தி வையாபுரி. இவர் பாம்புக்கடி குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார். கோவையில் வசிக்கும் தனது… Read More