National news
பீகாரில் எங்களுக்கு தான் வெற்றி – பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா
பீகார் தேர்தலில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜே.பி. நட்டா… Read More
ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக ஷிரிஷ் சந்திர முர்மு நியமனம்
இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக ஷிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது துணை கவர்னராக இருக்கும் எம். ராஜேஷ்வர் ராவின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 8ஆம்… Read More
ஜி.எஸ்.டி சீர்திருத்தங்களின் செயல்முறை வரும் நாட்களிலும் தொடரும் – பிரதமர் மோடி அறிவிப்பு
பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் நடந்த உத்தரபிரதேச சர்வதேச வர்த்தக கண்காட்சி 2025-யை தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை மோடி பார்வையிட்டார். இக்கண்காட்சியில்… Read More
லடாக் வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு – அமைதி திரும்பியதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய… Read More
நவராத்திரி விழாவை முன்னிட்டு போபாலில் இறைச்சி, மீன், முட்டை விற்கத் தடை
நாடு முழுவதும் நவராத்திரி விழா தொடங்கி உள்ளது. வீடுகளில் கொலு வைத்து ஒன்பது நாட்களும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்,மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில் நவராத்திரி பண்டிகையை… Read More
உத்தரபிரதேசத்தில் சாதி சார்ந்த ஊர்வலங்களுகு தடை – விதிமுறைகளை பிறப்பித்த அரசு
சாதிய பெருமிதம் என்பது தேச விரோதம் மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது. ஆகவே சாதிய அடையாளங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. அலகாபாத்… Read More
என்னுடைய ரீல்ஸ்களை பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள் – அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் ரேகா குப்தா அறிவுரை
காங்கிரசின் வாக்கு மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக, டெல்லி முதல்வர் ரேகா குப்தா பேசியதை, கெஜ்ரிவால் எடிட் செய்து வீடியோ வெளியிட்ட நிலையில் எனது ரீல்ஸ்-களை பார்ப்பதை நிறுத்துங்கள்… Read More
கரைக்காரர்கள், வர்த்தகர்கள் இந்திய பொருட்களை விற்க வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்
நவராத்திரி மற்றும் பண்டிகைக்கால தொடக்கத்தை நாடு முழுவதும் கொண்டாடும் வேளையில், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பண்டிகை அனைவருக்கும் நல்ல… Read More
மனிதர்களை கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள் தண்டனை – உத்தரபிரதேச அரசு அதிரடி
டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச்… Read More
வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் என்ஜினீயர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் – பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:- இன்று என்ஜினீயர்கள் தினம். இதையொட்டி இந்தியாவின் பொறியியல் நிலப்பரப்பில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்த சர்.எம்.விஸ்வேஸ்வரய்யாவுக்கு நான்… Read More