national
சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாஜவின் ‘லால் சலாம்’ ஆகிவிட்டன – காங்கிரஸ் தாக்கு
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் குழுவின் சர்வதேச துறையின் துணை மந்திரி சன் ஹையன் தலைமையிலான குழு டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்குச் சென்றது. அங்கு… Read More
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணைக்காக டெல்லி புறப்பட்டார் விஜய்
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் படி தமிழக வெற்றிக்கழகத் தலைவர்… Read More
இந்தியாவில் பிரதமர் எப்போதும் ஒரு இந்துவாகவே இருப்பார் – அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா
இந்தியாவில் ஒரு நாள் ஹிஜாப் அணிந்த பெண் பிரதமராக வருவார் என்ற ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசியதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.… Read More
ஹிஜாப் அணிந்த ஒரு மகள் இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்பார் – அசாதுதீன் ஓவைசியின் பேச்சுக்கு பா.ஜ.க எம்.பி கண்டனம்
மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது, இந்தக் கூட்டத்தில் எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி… Read More
சிறையே எனது வாழ்க்கை ஆகிவிட்டது – உமர் காலித் உருக்கம்
2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தில்… Read More
மாசுபாடு காரணமாக டெல்லியில் 2 லட்சம் பேர் சுவாச நோயால் பாதிப்பு – மத்திய அரசு தகவல்
டெல்லியின் சராசரி காற்றின் தரக் குறியீடு '400' என்ற மோசமான அளவை தாண்டியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் அதிகரித்து வரும் மாசுபாடு காரணமாக, 2022 மற்றும் 2024 க்கு… Read More
கடத்தலை தவிர்க்க ட்ரோன் எதிர்ப்பு சிஸ்டத்தை தொடங்கிய பஞ்சாப் அரசு
இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் 553 கி.மீ. தூரம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது. இந்த எல்லை வழியாக ஆயுதங்கள், போதைப்பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக டிரோன்… Read More