parliament
பாராளுமன்றத்தில் வந்தே மாரதம் பாடல் குறித்த 10 மணி நேர விவாதத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. வருகிற 19-ந் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது. SIR குறித்து… Read More
பாராளுமன்றத்தில் நாளை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்த விவாதம்! – ராகுல் காந்தி தலைமையில் குழு பங்கேற்பு
வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு திருத்தம் குறித்த முக்கியமான விவாதம் செவ்வாய்க்கிழமை மக்களவையில் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சிகள் கோரிய விவாதத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமை தாங்குவார்.… Read More
பான் மசாலா மீதான் கூடுதல் வரியில் மாநிலங்களுக்கு பங்கு – அமைச்சர் நிர்மலா சீதாராமன்
புகையிலை, பான் மசாலா மற்றும் ஆடம்பர பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. இழப்பீடு வரி (செஸ்) காலாவதியாவதை தொடர்ந்து, இந்த வரிக்கு பதிலாக கூடுதல் வரி விதிக்க வகை… Read More
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன்… Read More
ஆன்லைன் சூதாட்ட மசோதா மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது
ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவுக்கு (Online Gaming Bill) மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதாவின் கீழ், ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டு, அதை ஊக்குவிப்பவர்களுக்கு… Read More
இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றி சீர்குலைக்க பா.ஜ.க அரசு முடிவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
முதலமைச்சர், அமைச்சர்கள் பதவி நீக்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்ட இன்று கருப்பு நாள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது… Read More
மாநிலங்களவையில் பிரதமர் மோடி கேள்விகளுக்கு பதில் அளிக்காததை கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
பஹல்காம் தாக்குதல், அதனைத் தொடர்ந்து இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக இந்தியா பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. மக்களவையில் நேற்று… Read More
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களின் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்யவேண்டும் – பிரியங்கா காந்தி வலியுறுத்தல்
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி அதிகாலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 420 பேர்… Read More
இந்தியாவின் பதிலடியை பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை – ஆபரேஷன் சிந்தூர் பற்றி பிரதமர் மோடி விளக்கம்
பாராளுமன்றத்தின் மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது:… Read More
மக்களின் பாதுகாப்பில் உள்துறை அமைச்சகம் தோல்வி அடைந்துள்ளது – பிரியங்கா காந்தி காட்டம்
பாராளுமன்றத்தின் மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யான பிரியங்கா காந்தி ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பங்கேற்றார். அப்போது அவர்… Read More