raghul gandhi
பாராளுமன்றத்தில் நாளை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்த விவாதம்! – ராகுல் காந்தி தலைமையில் குழு பங்கேற்பு
வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு திருத்தம் குறித்த முக்கியமான விவாதம் செவ்வாய்க்கிழமை மக்களவையில் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சிகள் கோரிய விவாதத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமை தாங்குவார்.… Read More
பீகார் தேர்தல் முடிவு அதிர்ச்சியளிக்கிறது – ராகுல் காந்தி கருத்து
பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. ஆரம்பம் முதலே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்தது. தேர்தலுக்குப் பிந்தைய… Read More
ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளது – ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
கடந்த செப்டம்பர் மாதம் கர்நாடக மாநிலம் ஆலந்து தொகுதியில் சுமார் 6 ஆயிரம் வாக்குகளை நீக்க முயற்சி செய்யப்பட்டது என்பதை ராகுல் காந்தி ஆதாரங்களுடன் வெளியிட்டார். அப்போது,… Read More
நாட்டின் 10 சதவீத மக்களால் ராணுவம் கட்டுப்படுத்தப்படுகிறது – ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு
பீகார் சட்டசபை தேர்தலுக்காக மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி இன்று குடும்பா என்ற இடத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டில் 10 சதவீதம்… Read More
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதலுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி கண்டனம்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராஜேஷ் கிஷோர் என்று வழக்கறிஞர் காலணி வீச முயன்றார். மேலும், 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது'… Read More
விஜயிடம் ராகுல் காந்தி பேசியதை அரசியலாக்க வேண்டாம் – காங்கிரஸ் எம்.பி ஜோதி மணி
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் இந்த கூட்ட நெரிசலில்… Read More
இந்தியாவில் பலவீனமான ஒருவர் பிரதமராக இருக்கிறார் – பழைய பதிவை பகிர்ந்த ராகுல் காந்தி
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் வேலைக்கு… Read More
பீகாரில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் 27 ஆம் தேதி நடைபெறுகிறது
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. கூட்டணி கட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த… Read More
வாக்கு திருடப்பட்டதற்கான ஆதாரங்களை வெளியிடுவேன் – ராகுல் காந்தி பேச்சு
பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 17- ந் தேதி சாசாராம்… Read More
வாக்கு திருட்டு விவகாரம் – பெயர் உள்ளிட்ட விவரங்களை வழங்குமாறு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம்
தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல்களில் வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். இன்று… Read More