X

south news

TN extends lockdown till May 31

Tamil Nadu Chief Minister K. Palaniswami on Sunday extended the Covid-19 lockdown till May 31 subject to certain relaxations in… Read More

20 cancer patients cured of corona in Chennai hospital

Cancer per se is a deadly disease. And when coronavirus infects a cancer patient, then certainly it is all the… Read More

வெளி மாநில தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளை அரசு செய்யும் – முதலமைச்சர் பழனிசாமி

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநில அரசின்… Read More

தொழிற்சாலைகள் இயக்கம் உத்தரவில் திருத்தம் செய்யப்படுகிறது – தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழக தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு தொடர்பான ஊரடங்கு 17-ந் தேதி(இன்று) வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அரசு… Read More

ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து இன்று மத்திய அரசு அறிவிக்கிறது!

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு ஏற்கனவே 3 முறை நீட்டிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட… Read More

டாஸ்மாக்கில் நேற்று ஒரு நாளுக்கு ரூ.163 கோடி விற்பனை!

தமிழகத்தில் மதுபானம் விற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. அதன்படி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. உயர்நீதிமன்றம் தடையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.… Read More

10-ம் வகுப்பு தேர்வை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்த ஜாக்டோ-ஜியோ அமைப்பு!

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சமீபத்தில் அறிவித்தார். இதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான… Read More

4ம் கட்ட ஊரடங்கில் விமானம், பேருந்து போக்குவரத்து தொடங்க வாய்ப்பு!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, அடுத்தடுத்து நீட்டிக்கப்படுகிறது. மூன்றாவது ஊரடங்கு இன்னும் இரண்டு தினங்களில் நிறைவடைகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் வைரஸ் தாக்கம்… Read More

கொரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்து கொடுக்க முடிவு!

இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை நேற்று 78 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று… Read More

கொரோனா எப்படி உயிர்களை கொல்லுகிறது! – ஆய்வில் வெளியான புது தகவல்

இந்த வார்த்தைதான் இன்றைக்கு உலகமெங்கும் அதிகளவில் உச்சரிக்கப்படுகிற ஒரு வார்த்தையாக அமைந்து இருக்கிறது. சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த டிசம்பர் 1-ந் தேதியன்று இந்த வைரஸ்… Read More