X

south news

பா.ஜ.க-வுக்கு பல்லாக்கு தூக்க ரஜினி தயாராகிவிட்டார் – கே.எஸ்.அழகிரி தாக்கு

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்தியாவில் உள்ள மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற நோக்கத்தில் மத்திய பா.ஜ.க. அரசு இந்திய குடியுரிமை சட்டத்தில்… Read More

சம்மன் வந்தால் நீதிமன்றத்தில் ஆஜராவேன் – ரஜினிகாந்த்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 13… Read More

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தொடங்கியது

தஞ்சை பெரிய கோவில் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட பெருவுடையார் கோவிலில் கடந்த 1997-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து 23… Read More

TN rolls back decision on the public exam for classes 5,8

With opposition from different quarters for public exams for students of classes 5 and 8, the Tamil Nadu government on… Read More

சைனட் கொடுத்து மனைவியை கொலை செய்த வங்கி மேலாளர்!

சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சே‌ஷப்ப தோப்பு பகுதியை சேர்ந்தவர் ரவி சைதன்யா (வயது 35). மதனப்பள்ளியில் உள்ள வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஆமனி… Read More

கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி வாலிபர்!

சீனாவில் தோன்றிய உயிர்கொல்லி வைரசான கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா உள்பட 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை பல… Read More

தேர்தலில் தோற்ற திமுக பிரமுகர் வைத்தார் பிரியாணி விருந்து!

பரங்கிப்பேட்டை அருகே உள்ள சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் முத்துபெருமாள். பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளரான இவர், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாவட்ட 25-வது வார்டு… Read More

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம்! – நாளை நடைபெறுகிறது

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் 23 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதற்காக பல்வேறு திருப்பணிகள் கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்றது. கடந்த மாதம் 27-ந் தேதி… Read More

5,8 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து!

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், இந்த ஆண்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும்… Read More

Govt aim should have been to put money in people”s hands: PC

Former Union Finance Minister P.Chidambaram on Monday said the government should have reworked its expenditure pattern so that money flows… Read More