south news
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக அசாமில் தொடரும் போராட்டம்!
மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளன.… Read More
உட்கோட்டு அனுமதி பட்டியலில் மணீப்பூர் மாநிலமும் சேர்ப்பு!
’உட்கோட்டு அனுமதி' என்பது ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் ஒரு குறிப்பிட்டப் பாதுகாக்கப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்டப் பகுதிக்குள் நுழைய ஒரு குறிப்பட்ட கால அளவிற்கு வழங்கப்ப்படும் அனுமதி… Read More
வாகன வசதி இல்லாத மலைக்கிராமம்! – டோலி கட்டி பிணத்தை சுமந்து செல்லும் மக்கள்
வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை கிராமம் சுமார் 1,200 அடி உயரம் கொண்டது. இந்த மலை மீது 150 குடும்பங்கள் கொண்ட 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.… Read More
கைலாசாவில் செல்லபிராணிகளுக்கு சிறப்பு பரிசு! – நித்யானந்தாவின் புதிய பரபரப்பு
சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற சாமியார் நித்யானந்தா மீது தற்போது குழந்தைகளை சிறை வைத்ததாக புகார் எழுந்துள்ளது. பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் தனது மகள்களை, குஜராத்… Read More
தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை இல்லை – உச்ச நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27, 30-ந்தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதை எதிர்த்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில்… Read More
Take action against auctioning of local body posts: TN poll body
Tamil Nadu State Election Commission (TNSEC) on Tuesday asked district election official and the district administration to take legal action… Read More
திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றப்பட்டது!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப விழாவின் உச்ச கட்டமாக, 10-வது நாளான இன்று மாலை 2,668 அடி… Read More
பொறியியல் படித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம்!
பலரது பணிச்சுமையை குறைக்க இயந்திரத்தை உருவாக்கினான் பொறியாளன். ஆனால் இயந்திர பயன்பாடு அதிகரித்துவிட்டதால் அந்த பொறியாளனுக்கே இன்று வேலை கிடைப்பது அரிது என்றுதான் சொல்ல வேண்டும். உலக… Read More
பாராளுமன்ற வளாகத்தில் கம்யூனிஸ்ட் எம்.பி-க்கள் ஆர்பாட்டம்!
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதா மாநிலங்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியுரிமை… Read More
மறைமுக தேர்தல் தலவறில்லை – திருமாவளவனின் வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு… Read More