south news
கோவையில் மழையால் வீடுகள் இடிந்து விழுந்தது – 15 பேர் உயிரிழப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி உபரி நீர்… Read More
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கவில்லை!
தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி தொடர்பான அட்டவணையை தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று வெளியிட்டார். அதன்படி தமிழகத்தில் கிராமப்புற ஊராட்சிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட… Read More
நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளில் சேருவதற்கு அடுத்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. இதற்கான ஆன்லைன்… Read More
தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் தேர்தலை திட்டமிட்டபடி நடத்த… Read More
TN rural civic elections on Dec 27, 30
Elections to the rural local bodies in Tamil Nadu will be held in two phases - on December 27 and… Read More
15 killed as wall collapses on houses in TN
Fifteen people were killed on Monday when a wall collapsed on their houses near Coimbatore as torrential rains lashed Tamil… Read More
வட சென்னையில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள்! – அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
சென்னை எண்ணூர் விரைவு சாலையில் திருவொற்றியூர் சுங்கச்சாவடி முதல் எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் வரை திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.2.72 கோடியில் 363 மின்கம்பங்கள் கொண்ட… Read More
சென்னை மெரினா கடற்கரையில் ஒதுங்கிய நுரை!
சென்னை புறநகர் பகுதிகளில் இயங்கிவரும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் ரசாயன கலவைகளுடன் கூடிய கழிவுநீரை உரிய முறையில் பூமிக்கு அடியில் சேமித்து சுத்திகரிக்காமல் கால்வாய் வழியாக பொதுவெளிகளில் வெளியேற்றி… Read More
நித்யானந்தா ஆசிரமத்தில் குஜராத் போலீஸார் சோதனை!
சர்ச்சைக்கு பெயர் பெற்றவர் நித்யானந்தா சாமியார். இவர் பெங்களூருவை அடுத்த ராமநகர் மாவட்டம் பிடதியில் பரமஹம்ச நித்யானந்த தியானபீடம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இந்தநிலையில்… Read More
கடலூர் மாவட்டத்தில் தொடரும் மழை! – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து பலத்த மழை… Read More