south news
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும்! – வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (19-ந் தேதி)… Read More
முரசொலி நிலத்தை ஒப்படைத்தால் திமுக-வுக்கு ரூ.5 கோடி! – பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
பெரம்பலூரில் நடந்த தமிழ்நாடு பட்டதாரிகள் கூட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க. அறக்கட்டளைக்கு… Read More
கடுமையாக உழைக்கிறேன்; முன்னேறுகிறேன்!
கணவரின் திடீர் மறைவால் சோர்ந்து முடங்கி விடாமல், அவர் நடத்திய, 'ரெடிசால்வ் சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வரும், சாரதா பிரசாத்: சென்னையில் தான்… Read More
மதுரை மத்திய சிறையில் போலீஸார் தீவிர சோதனை
மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதி, தண்டனை கைதி என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த கைதிகளில் சிலர் சிறைக்குள் திருட்டுத்தனமாக கஞ்சா, செல்போன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி… Read More
All papers handed over to police: IIT-M student’s father
Abdul Lateef, father of Fathima Latheef, an Indian Institute of Technology Madras (IIT-M) student who committed suicide on November 9,… Read More
Sabarimala Temple all set to open
The famed Sabarimala Temple that resembled a fortress a year ago, wore a quiet and peaceful look on Saturday as… Read More
கவர்னர்கள் பா.ஜ.கவின் ஊதுகுழலாக இருக்கிறார்கள் – மம்தா பானர்ஜி தாக்கு
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கவர்னர் பகத்சிங் கோஷியாரி அறிக்கை அளித்ததை மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மறைமுகமாக சாடினார். இதுபற்றி அவர் கூறுகையில்,… Read More
தமிழக பா.ஜ.க-வுக்கு விரைவில் புதிய தலைவர்! – வானதி சீனிவாசன் தகவல்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர்களுக்கு வெற்றிடம்… Read More
பேரறிவாளனின் உடல்நிலை பாதிப்பு! – மருத்துவர்கள் பரிசோதனை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 28 ஆண்டுகளாக பேரறிவாளன் வேலூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார். உடல் நிலை பாதிப்புக்கு சிகிச்சை… Read More
பள்ளிகளில் வகுப்புகள் முடிந்த பிறகு 10 நிமிடம் தண்ணீர் குடிக்க நேரம் ஒதுக்கப்படும்!
பள்ளிக்கல்வி துறை சார்பில் குழந்தைகள் தின விழா மற்றும் டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது வழங்கும் விழா சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்… Read More