south news
இடைத்தேர்தலுக்காக 8 நாட்கள் பிரசாரம் செய்யும் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. சார்பில் நா.புகழேந்தி… Read More
விக்கிரவாண்டி, நாங்குநேரில் இடைத்தேர்தல் – பார்வையாளர்களாக ஆந்திராவை சேர்ந்த அதிகாரிகள் நியமனம்
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந்தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தல் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு,… Read More
நெல்லை, கோவையில் இருந்து ஜபல்பூருக்கு சிறப்பு ரெயில்
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க கீழ்க்கண்ட சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. * நெல்லை-ஜபல்பூர்(வண்டி எண்: 01703) இடையே… Read More
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – கண்காணிக்க 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அனைத்து துறை ஆய்வு கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடந்தது. கூட்டத்துக்கு சென்னை மாநகராட்சி… Read More
ஓட்டுநர் உரிமத்தை காலாவதியாவதற்கு 6 மாதங்கள் முன்னரே புதுப்பிக்க வேண்டுமாம்!
சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் பல திருத்தங்களை மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்தது. போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தொகை ஏற்கனவே இருந்ததைவிட பலமடங்கு அதிகரிக்கப்பட்டது.… Read More
சர்வதிகாரியான சித்தராமையா! – காங்கிரஸ் மூத்த தலைவர்கள் புகார்
கர்நாடக காங்கிரஸ் கட்சியில் அசைக்க முடியாத சக்தியாக சித்தராமையா வலம் வந்து கொண்டிருக்கிறார். காங்கிரசை பொறுத்தவரையில் முதல்-மந்திரியாக இருப்பவர், தேர்தலில் தோற்றுவிட்டால் அப்படியே ஒதுக்கிவிடுவார்கள். பங்காரப்பா, எஸ்.எம்.கிருஷ்ணா,… Read More
Andhra to impose a green tax, ban single-use plastic
Cracking the whip on pollutants, the Andhra Pradesh government on Thursday decided to impose a green tax besides banning single-use… Read More
Andhra cancels bauxite mining lease in tribal area
The Andhra Pradesh government on Thursday canceled the bauxite mining lease in the tribal area in the state's Visakhapatnam district,… Read More
காப்பீட்டு கோரல்கள் நிராகரிப்பினை தவிர்ப்பது எப்படி?
காப்பீட்டுக் கோரல்கள் நிராகரிப்பினை தவிர்ப்பது எப்படி? என்பது குறித்து ’மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தின் கூடுதல் நிர்வாக இயக்குநர் வி.விஸ்வநாதன் அளித்திருக்கும் விளக்கம் இதோ, இடர்பாடுகளே மானுட… Read More
ரூ.1 லட்சத்திற்கு பெண் குழந்தை விற்பனை! – தாய், பாட்டி கைது
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த இந்திரா நகரை சேர்ந்தவர் சத்யா (வயது26). ஏற்கனவே 2 பேரை திருமணம் செய்த இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த… Read More