X

south news

ஒரு மாணவர் கூட சேராத அரசு பள்ளி!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை ஊராட்சிக்கு உட்பட்டது, சித்தாதிபுரம் கிராமம். இங்கு 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.… Read More

சரண கோஷத்தால் சபரிமலையில் ஒலி மாசு – வனத்துறை அறிவிப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து சென்று வழிபட்டு வருகிறார்கள். பெருவழிப்பாதை என்ற… Read More

பரிசு பொருள் வழக்கு – அமைச்சர் செங்கோட்டையனை உச்ச நீதிமன்றம் விடுவித்தது

ஜெயலலிதா கடந்த 1992-ம் ஆண்டு முதல்- அமைச்சராக இருந்த போது ஏராளமான பரிசு பொருள், காசோலைகள், டி.டி.க்கள், வந்தன. இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும். முதல்-அமைச்சராக… Read More

ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – சித்தராமையா கடிதம்

கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். எனவே, குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில்… Read More

As Siddaramaiah calls shots, Congress brass in huddle to renew coalition

The Congress is still trying to work out a solution to save its government in Karnataka as differences between senior… Read More

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றி பரவும் செய்தி தவறானது!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய அரசு உஜாலா திட்டத்தின் கீழ் சுமார் 35,000 கோடி எல்.இ.டி. பல்புகளை வழங்கி இருப்பதாக தெரிவித்தாரா? இது உண்மையாகும்… Read More

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

நடப்பு ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சியின் குரூப் 1 தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். இதன் முடிவுகள் கடந்த… Read More

ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்தரின் வெற்றியை எதிர்த்து வழக்கு!

தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.… Read More

Environmental activist Muhilan held by TN police

Tamil Nadu police on Sunday arrested environmental activist Muhilan on a sexual harassment complaint filed by a woman. Anti-Sterlite copper… Read More

Kumaraswamy returns, JD-S holds parleys on rebels quitting

Karnataka Chief Minister H.D. Kumaraswamy returned to the city on Sunday night from a week-long private visit to the US… Read More