south news
Andhra CM announces Rs 15 cr for cyclone-hit Odisha
Andhra Pradesh Chief Minister N. Chandrababu Naidu on Sunday announced Rs 15 crore financial assistance for cyclone-hit Odisha. After a… Read More
திருப்பரங்குன்றம் தொகுதியில் நாளை எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்கிறார்
திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி… Read More
பாராளுமன்ற தேர்தல் – 5 ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை தொடக்கம்
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை 4 கட்ட வாக்குப் பதிவு முடிந்து விட்டது. முதல் கட்டமாக கடந்த 11-ந்தேதி 91 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக… Read More
உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக தயார் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான்கு தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிமுகவுக்கு துரோகம்… Read More
ஓ.பன்னீர் செல்வம் குடும்பத்தோடு பா.ஜ.க வில் இணைய போகிறார் – தங்க தமிழ்ச்செல்வன்
மதுரையில் அ.ம.மு.க. வின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அ.ம.மு.க. அமோக… Read More
நிருபர் கேள்விக்கு கோபப்பட்ட ஓ.பன்னீர் செல்வம்
மதுரை திருப்பரங்குன்றத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ஒரு நிருபர் பாரதிய ஜனதாவில் நீங்கள் சேரபோவதாக கூறப்படுகிறதே? என்று கேட்டார். இந்த… Read More
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் மே தின வாழ்த்து
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள மே தின வாழ்த்து வருமாறு:- உழைப்பின் மேன்மையினையும், உழைப்பாளர்களின் சிறப்பினையும்… Read More
புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு மத்திய அரசு வழங்கிய அதிகாரம் ரத்து – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அதிகாரத்தை பயன்படுத்தி புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமியின் அதிகாரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அதிகமாக தலையீடு செய்வதாக சென்னை ஐகோர்ட்டின் மதுரை… Read More
திண்டுக்கல்லின் அடையாளமாக மாறிய கருணாஸ்-ன் ரத்தின விலாஸ் ஓட்டல்!
திண்டுக்கல் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பூட்டு தான், அதையும் தாண்டினால் பிரியாணி நினைவுக்கு வரும். ஆனால், தற்போது இந்த இரண்டையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, தற்போதைய… Read More
Indian Navy on high alert for cyclone Fani
As the cyclone storm, Fani was intensifying into a 'Severe Cyclonic Storm' over the south-east and adjoining south-west Bay of… Read More