south news
கொடநாடு வீடியோ விவகாரம்! – கவர்னர் மாளிகை முன்பு திமுகவினர் போராட்டம்
கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. எனவே, முதல்வர் பதவி விலக வேண்டும் என திமுக வலியுறுத்தி… Read More
கூட்டணி குறித்து பா.ஜ.க அமைச்சர் கருத்து! – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், கடந்த சில தினங்களாக அதற்கு எதிர்மாறான சம்பவங்கள் நடைபெறுகின்றன. சில… Read More
அஜித்தின் அரசியல் அறிவிப்பை வரவேற்ற கனிமொழி!
நடிகர் அஜித் ரசிகர்களில் சிலர் தமிழிசை சவுந்தராஜன் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்த செய்தி பரவியது. இந்த செய்திக்காக தனது அரசியல் நிலைபாடு பற்றி அஜித் நீண்ட அறிக்கையை… Read More
அஜித்தை நாங்கள் அழைக்கவில்லை! – பா.ஜ.க தலைவர்
திருச்சியில் நடந்த பா.ஜனதா கட்சி நிகழ்ச்சியில் டாக்டர் தமிழிசை பேசும்போது நடிகர் அஜித்குமார் பற்றி பாராட்டி பேசினார். இதை அங்கிருந்த அவரது ரசிகர்கள் வரவேற்றனர். இதையடுத்து அஜித்… Read More
ஜெயலலிதா மரணம் – விசாரணை கமிஷன் முன்பு தம்பி துரை ஆஜர்
ஜெயலலிதா மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிசிச்சைகள் தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.… Read More
போராட்டம் குறித்து அரசு வெளியிட்ட எச்சரிக்கை! – பதிலடி கொடுத்த ஜாக்டோ ஜியோ அமைப்பு
ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில நிதி காப்பாளர் மோசஸ் திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பணிக்கு வராமல் போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர், அலுவலர்களுக்கு சம்பளம் ரத்து… Read More
சூடுபிடிக்கும் குட்கா ஊழல்! – புதிய ஆதாரம் சிக்கியது
தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி குட்கா விற்கப்பட்டு வருகிறது. குட்கா விற்பனையை தங்கு தடையின்றி செய்வதற்காக அரசியல்வாதிகள், போலீஸ் உயர்… Read More
போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் கட்! – அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. அரசு ஊழியர் சங்கம், பட்டதாரி ஆசிரியர் சங்கம், தொடக்கப்பள்ளி ஆசிரியர்… Read More
அரசு பள்ளியில் எல்.கே.ஜி வகுப்பு! – தமிழகத்தில் முதல் முறையாக தொடங்கப்பட்டது
தமிழகத்திலேயே முதன் முறையாக தர்மபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி அரசு பள்ளியில் மழலையர் வகுப்புகளை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று காலை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி… Read More
ஜெயலலிதா மரணம் – விசாரணை ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்
ஜெயலலிதா மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிசிச்சைகள் தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.… Read More