X

south news

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – மன்னிப்பு கேட்ட எச்.ராஜா

விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்ற பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காவல்துறை குறித்தும் நீதிமன்றம் குறித்தும் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். அவரது… Read More

சபரிமலை விவகாரம் – சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது குறித்து நாளை முடிவு

சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக இந்து அமைப்புகள் தொடர்ந்து… Read More

தமிழகத்தில் பரவும் பன்றி காய்ச்சல் – 4 பெண்கள் பலி

தமிழகத்தில் இதற்கு முன்னர் பல்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு வகையான காய்ச்சல் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘சிக்குன் குனியா’ காய்ச்சல் தமிழக மக்களை… Read More

பன்றி காய்ச்சல் பரவுவதை எப்படி தடுப்பது? – சுகாதாரத்துறை இயக்குனர் விளக்கம்

தமிழகத்தில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:… Read More

டெண்டர் முறைகேடு வழகை சிபிஐ விசாரிக்க லஞ்ச ஒழுப்புத்துறை எதிர்ப்பு!

தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு… Read More

கமல் மீது குற்றம் சாட்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி!

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ள தேர்தலுக்காக தமிழகத்தில் இப்போதே கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டன. ராகுல் தலைமையிலான காங்கிரஸ், தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணியை தொடரும்… Read More

Women skip Sabarimala temple after huge protests

Huge protests by hundreds of devotees at the entrance of Sabarimala temple forced the Kerala Police accompanying two women on… Read More

உளூந்தூர்பேட்டையில் சாலை விபத்து – 4 பேர் பலி

சென்னையில் இருந்து திருச்சி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து உளுந்தூர்பேட்டை அருகே வந்தது. அஜீஸ் நகர் அருகில் வந்தபோது தனியார் பேருந்து… Read More

சபரிமலையில் சன்னிதானத்தை நெருங்கிய பெண்களை திருப்பி அனுப்ப அரசு உத்தரவு

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கேரளாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பைக் கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் தொடர்… Read More

100 policemen accompany 2 women to Sabarimala

At least 100 policemen were accompanying two women, a journalist and a devotee, towards the Lord Ayyappa temple in Sabarimala… Read More