X

sports news

சீன நிறுவனத்தின் ஸ்பான்சர் நிராகரிப்பு? – ஐபிஎல் ஆட்சி மன்ற குழு ஆலோசனை

லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் கடும் உயிர்சேதம் நிகழ்ந்தது. எல்லையில்… Read More

வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா வைரசின் கோரதாண்டவம் உலகையே உலுக்கி வருகிறது. எல்லா தரப்பு மக்களையும் அச்சுறுத்தி வரும் இந்த கொடிய ஆட்கொல்லியின் தாக்கம் விளையாட்டு வீரர்களையும் விட்டு வைக்கவில்லை. வங்காளதேச… Read More

கொரோனாவால் கிரிக்கெட்டில் ஏற்பட்ட குழப்பம் – சச்சின் புது யோசனை

கிரிக்கெட் போட்டியில் பந்தை பளபளப்பாக்க வீரர்கள் பொதுவாக வியர்வை மற்றும் எச்சில் ஆகியவற்றை பயன்படுத்துவார்கள். தற்போது கொரோனா வைரஸ் தொற்று அபாயத்தால் எச்சில் பயன்படுத்த ஐசிசி தடைவிதித்துள்ளது.… Read More

பயிற்சியை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி – ரோகித் சர்மா பங்கேற்பு

கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 2-வது வாரத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. நான்காவது ஊரடங்கு முடிவடைவதற்கு முன், வெளிப்புற மைதானத்தில்… Read More

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த கவுதம் கம்பீர்

கொரோனா காலகட்டத்தில், டெல்லி அரசின் மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் டெல்லி மக்களுக்கே சிகிச்சை அளிக்கப்படும் என்று முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். இதற்கு பல்வேரு கட்சி… Read More

டி20 உலக கோப்பை தொடர் நடக்குமா? – இன்று மீண்டும் ஆலோசனை நடத்தும் ஐசிசி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) போர்டு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்து… Read More

சச்சினை அவுட் ஆக்கியதால் கொலை மிரட்டலுக்கு ஆளான இங்கிலாந்து பந்து வீச்சாளர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீரர் டிம் பிரெஸ்னன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:- 2011-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து வந்தது. ஓவல்… Read More

ஓய்வு முடிவை ஒத்தி வைத்த டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ்

இந்திய மூத்த டென்னிஸ் வீரர் 46 வயதான லியாண்டர் பெயஸ் இந்த ஆண்டுடன் சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்து இருந்தார். ஆனால் கொரோனா பாதிப்பால்… Read More

இரட்டை சதம் அடித்த போது மனைவி அழுததற்கான காரணத்தை சொன்ன ரோகித் சர்மா

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் மூன்று முறை இரட்டை சதம் விளாசிய ஒரே வீரர் இந்தியாவின் ரோகித் சர்மா. அதிலும் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 3-வது… Read More

ஹர்திக் பாண்ட்யாவின் சிறந்த ஐபில் லெவன் அணிக்கு டோனி கேப்டன்

இந்தியாவின் பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ.பி.எல். (இந்தியன் பிரிமீயர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 12 சீசன் நடைபெற்று… Read More