X

supreme court

இலவச வாக்குறுதிகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்

தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த… Read More

பாபர், பாபர் மசூதி பெயரில் புதிய மசூதிகள் கட்ட தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

முகலாயப் பேரரசரான பாபரின் பெயரிலோ அல்லது பாபர் மசூதி என்ற பெயரிலோ மசூதிகள் கட்டுவதற்கு அல்லது மசூதிகளுக்கு பெயரிடுவதற்கு நாடு முழுவதும் தடைவிதிக்கக் கோரிய பொதுநல மனுவை… Read More

போதைப்பழக்கத்தால் ஏற்படும் பக்கவாதத்திற்கு ஊனமுற்ற ஓய்வூதியம் வழங்கப்பட முடியாது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புகைபிடித்தல் காரணமாக ஏற்படும் பக்கவாதத்திற்கு ஊனமுற்ற ஓய்வூதியம் வழங்கப்படமாட்டாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மது அருந்துதல், புகையிலை அல்லது போதைப்பொருள் பயன்பாடு போன்ற தனிப்பட்ட,… Read More

மணிப்பூர் வன்முறை விவகாரம் – அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு குகி- மெய்தி ஆகிய இரண்டு சமூகத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்தது. 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.… Read More

தவறுதலாக முடி வெட்டி 5 நட்சத்திர ஓட்டல் – ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்

கடந்த 2018-ம் ஆண்டு டெல்லியில் உள்ள ஐ.டி.சி. மவுரியா எனும் 5 நட்சத்திர ஓட்டலில் செயல்படும் சலூனுக்கு மாடலிங் பெண் ஆஷ்னா ராய் என்பவர் சென்றுள்ளார். அங்கிருந்த… Read More

யுஜிசி அறிமுகப்படித்திய விதிகளை நிறுத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஜனவரி 13, 2026 அன்று உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான ஒழுங்குமுறைகள் 2026 விதிகள் அறிவிக்கப்பட்டது. இந்த யுஜிசி விதிகள், உயர்கல்வி வளாகங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளைக்… Read More

’ஜன நாயகன்’ பட மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

ஜன நாயகன் திரைப்படத்திற்கு விரைந்து தணிக்கை சான்றிதழ் வழங்கவேண்டும் என படக்குழு உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தொடர்ந்தது. இதனை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி… Read More

சிறையே எனது வாழ்க்கை ஆகிவிட்டது – உமர் காலித் உருக்கம்

2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தில்… Read More

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு – அடுத்த வாரம் இறுதி விசாரணை

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை… Read More

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை

கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 13 அன்று கர்நாடக… Read More