X

supreme court

உச்ச நீதிமன்றத்தை நாட த.வெ.க முடிவு – அவசர கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந்தேதி கரூர் அருகே வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்த போது கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.… Read More

வக்பு திருத்த சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

வக்பு திருத்த சட்டம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ தள பதிவில், தி.மு.க.வும் மற்ற மனுதாரர்களும் வக்பு… Read More

தண்டனை காலம் முடிந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு – உச்ச நீதிமன்றம் உத்தரவு

மத்தியபிரதேசத்தில் தண்டனை காலம் முடிந்தும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சோஹன் சிங் என்பவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2005-ல்… Read More

ஆசிரியர்களுக்கு சிறப்புத் தகுதித் தேர்வை தமிழக அரசு நடத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்; அடுத்த இரு… Read More

பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமா? என்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை… Read More

கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்துவதில் என்ன தவறு ? – உச்ச நீதிமன்றம் கேள்வி

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்தியதற்கு எதிராக ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது, கோவில்… Read More

தெரு நாய்களை காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவை நிறுத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு

டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும். இதை மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும் என… Read More

ஒரு மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தில் 12 மணி நேரம் ஆனால், எதற்காக சுங்க கட்டணம் ? – உச்ச நீதிமன்றம் கேள்வி

கேரள மாநிலம் எடப்பள்ளி- மன்னுத்தி இடையிலான தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமாக உள்ளது. பல இடங்களில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல்… Read More

அமலாக்கத்துறை நேராமையின்றி செயல்படக்கூடாது – உச்ச நீதிமன்றம் காட்டம்

அமலாக்கத்துறையின் (ED) செயல்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான விமர்சித்துள்ளது. வழக்கு ஒன்றில் 2022இல் வழங்கப்பட்ட தீர்ப்பின் மறுசீராய்வு மனுக்களை இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த்,… Read More

ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள்! – விசாரணையை தொடங்கிய உச்ச நீதிமன்றம்

தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் மசோதாக்கள் மீது கவர்னர்-ஜனாதிபதி முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு நிர்ணயம் செய்தது. இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் 8-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு… Read More