X

supreme court

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை

கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 13 அன்று கர்நாடக… Read More

Supreme Court Upholds Madras High Court’s Interim Protection for Aakash Baskaran and Vikram Ravindran

In a significant development reaffirming judicial oversight over investigative actions, the Supreme Court of India today dismissed the Enforcement Directorate’s… Read More

மத்திய அரசு மீது உச்ச நீதிமன்ற தலைமை மீது பி.ஆர்.கவாய் குற்றச்சாட்டு

பல்வேறு தீர்ப்பாயங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு சீரான சேவை நிபந்தனைகளை வகுத்துள்ள தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு மனுக்களை… Read More

காலணி வீச முயன்ற சம்பவம் குறித்து முதல் முறையாக பேசிய நீதிபதி கவாய்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது மூத்த வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீச முயன்ற சம்பவம் பேசுபொருளாகி வருகிறது. வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், திங்கள்கிழமை… Read More

நீதிமன்றத்தின் அனுமதியுடன் செந்தில் பாலாஜி அமைச்சராகலாம் – உச்ச நீதிமன்றம் உத்தரவு

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி… Read More

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயை தாக்க முயன்றது வெட்கக்கேடான செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர்… Read More

உச்ச நீதிமன்றத்தை நாட த.வெ.க முடிவு – அவசர கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந்தேதி கரூர் அருகே வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்த போது கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.… Read More

வக்பு திருத்த சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

வக்பு திருத்த சட்டம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ தள பதிவில், தி.மு.க.வும் மற்ற மனுதாரர்களும் வக்பு… Read More

தண்டனை காலம் முடிந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு – உச்ச நீதிமன்றம் உத்தரவு

மத்தியபிரதேசத்தில் தண்டனை காலம் முடிந்தும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சோஹன் சிங் என்பவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2005-ல்… Read More

ஆசிரியர்களுக்கு சிறப்புத் தகுதித் தேர்வை தமிழக அரசு நடத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்; அடுத்த இரு… Read More