tamil news
வேலை வாய்ப்பு முகாமில் பதிவு செய்து அரசு வேலைவாய்ப்புக்காக 66,55,766 பேர் காத்திருப்பு!
தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரிப்படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு… Read More
முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. செல்போனில் மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கன்னியாகுமரியை சேர்ந்த இசக்கிமுத்து… Read More
குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்ட சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு – விக்கிரவாண்டியில் பரபரப்பு
விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட முட்டத்தூர் கிராமத்தில் நேற்று மாலை மொபட்டில் வந்த நபரிடம் அப்பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் சிலர் குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்டனர். பின்னர் இரவு… Read More
அதிமுக மாநாட்டுக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் தொடண்டர்கள் மதுரை புறப்பட்டனர்
அ.தி.மு.க. சார்பில் மதுரையில் எழுச்சிமிகு மாநாடு 20-ந்தேதி நடைபெறுகிறது. கடந்த ஒரு மாதமாக இதற்கான ஏற்பாடுகள் இரவு-பகலாக நடந்து வருகிறது. மாநாட்டில் 15 லட்சம் தொண்டர்கள் பங்குபெற… Read More
ஈரான் நாட்டு அதிபர் இப்ராஹிம் ரைசியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்
ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசியுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். இருநாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள்… Read More
இமாச்சல பிரதேசம் முழுவதையும் இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டது
தென்மேற்கு பருவமழையால் இமாச்சல பிரதேசம் அதிகபட்ச மழைப்பொழிவை பெற்றுள்ளது. இதனால் கடும் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு மோசமான பாதிப்புகளையும் எதிர்கொண்டு உள்ளது. அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை… Read More
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சார்பில் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த… Read More
எச்.டி தரத்தில் புகைப்படங்கள் அனுப்பும் வசதியை அறிமுகம் செய்த வாட்ஸ-அப்
வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை எச்.டி. தரத்தில் அனுப்புவதற்கான வசதி வழங்கப்பட்டு வருகிறது. படிப்படியாக வழங்கப்படும் நிலையில், இந்த அம்சம் அடுத்த சில வாரங்களில் அனைவருக்கும் கிடைத்துவிடும் என்று… Read More
பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளுக்கு பயணம் – பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்
தென் ஆப்பிரிக்கா குடியரசுத் தலைவர் எச்.இ. மட்டமேலா சிரில் ராமபோசாவின் அழைப்பின் பேரில் வரும் ஆகஸ்ட் 22- 24ம் தேதிகளில் நடைபெறும் 15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில்… Read More
30 ஆயிரம் அட்டைதாரர்களை நீக்கிய ஆவின் நிர்வாகம் – தவறான தகவல் கொடுத்து ஏமாற்றியதால் நடவடிக்கை
சென்னையில் தினமும் 15 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 4.5 லட்சம் லிட்டர் பால் அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. 9 லட்சம் பால் அட்டைதாரர்கள்… Read More