X

tamil news

மதுரையில் நடக்க இருக்கும் அதிமுக மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற கட்சி தலைமை முடிவு

மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.… Read More

இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு – 7 பேர் பலி

வடகிழக்குப் பருவமழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில், மேக வெடிப்பு எனும் வகையில் குறிப்பிட்ட பகுதியில் அளவுக்கு மிஞ்சிய மழை பெய்து… Read More

சுதந்திரத் தினத்தை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

சுதந்திரத் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் வி.பொன்ராமு நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகம் முழுவதும்… Read More

நாங்குநேரி மாணவருக்கு அறுவை சிகிச்சை – சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவ நிபுணர் குழு நெல்லை வந்தடைந்தது

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகிய 2 பேரும், சக பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட… Read More

சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு நடந்தது உண்மை – ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீது பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கனிமொழி எம்.பி. மகாபாரதத்தில்… Read More

அரியலூர் மாவட்டம் அருகே சாலையில் இருக்கும் பெயர் பலகைகள் திருட்டு – நெடுஞ்சாலை துறையினர் அதிர்ச்சி

அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருமானூர்-புள்ளம்பாடி, முடி கொண்டான்-கல்லக்குடி, கீழ காவட்டாங்குறிச்சி-கீழப்பழுவூர், திருமானூர்-ஏலாக்குறிச்சி ஆகிய சாலைகளில் வைக்கப்பட்ட ஊர் பெயர் பலகைகள், எச்சரிக்கை பலகைகள் சமீபத்தில் திருட்டுப் போனது.… Read More

பா.ஜ.க ஆட்சியை வழியனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கொள்ளைகளும், வெற்று வாக்குறுதிகளும் நாட்டை ஆரோக்கியமற்றதாகி விட்டன. பிரதமர்… Read More

நீட் தேர்வு எழுதாமல் உலக அளவில் சாதனையாளர்களாக திகழும் தமிழக மருத்துவர்கள்!

உலகப்புகழ்பெற்ற தமிழக மருத்துவர்களான மோகன் காமேஸ்வரன், முகமது ரேலா, எஸ்.எம்.பாலாஜி, தணிகாசலம், கங்கா ராஜசேகர், போன்றோர் எந்த நீட் தேர்வை எழுதவில்லை என்பதை காங்கிரஸ் சட்டசபைக் குழுத்… Read More

உழைப்பால் உயர்ந்த பி.எஸ்.சுவாமிநாதன் செட்டியார் ஒரு சகாப்தம்! – முப்பெரும் விழா

திரு.P.S.சுவாமிநாதன் செட்டியார் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி தாலுக்காவைச்சேர்ந்த பூவை மாநகரில் 29.05.1941 ஆம் ஆண்டு திரு.சொ.பிர.சுந்தரம் செட்டியார் - திருமதி.யசோதா ஆச்சி தம்பதியருக்கு மூத்த… Read More

போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறுதி மொழி ஏற்பு

சென்னை கலைவாணர் அரங்கத்தில் காவல்துறை சார்பில் நடைபெறும் 'போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். 'போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு'… Read More