tamil news
எதிர்க்கட்சி கூட்டத்தை பார்க்கும் போது சிரிப்பு தான் வந்தது – பிரபுல் பட்டேல் பேச்சு
எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜித்பவார் பா.ஜனதா கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தார். மேலும் ராஜ்பவனில் அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், அவரது… Read More
இங்கிலாந்தில் அதிகரிக்க வீட்டு வாடகை தொகை – சராசரி சம்பளம் வாங்குபவர்கள் தவிப்பு
இந்தியாவில் மட்டுமல்லாது, உயர்ந்து வரும் வீட்டு வாடகை என்பது உலகெங்கும் ஒரு பிரச்சனையாகி வருகிறது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வீட்டு வாடகை மிகவும் அதிகரித்து வருகிறது. சராசரி… Read More
மீண்டும் எல்லை தாண்டி வந்தால் 3 ஆண்டு சிறை – நிபந்தனையுடன் தமிழக மீனவர்களை விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம்
தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை அவர்களை கைது செய்வதும், பல நேரங்களில் சிறைபிடித்து செல்வதும் தொடர்கதையாக நடந்து… Read More
இந்த காலக்கட்டத்தில் பொது சிவில் சட்டம் அவசியமானது – ஆளுநர் தமிழிசை பேச்சு
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே அரிகேசவநல்லூரில் உள்ள அரியநாதர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்… Read More
அண்ணாமலையால் முடிந்தால் முதலமைச்சரை தடுத்து பார்க்கட்டும் – திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சவால்
மதுரை மாவட்டம் மேலூர் பஸ் நிலையம் அருகே தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார். தி.மு.க. அமைப்பு… Read More
மறு சுழற்சி நூற்பு ஆலைகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – வைகோ அறிக்கை
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், மங்கலம், காரணம்பேட்டை, உடுமலை,வெள்ளக்கோவில் உள்ளிட்டப் பகுதிகளில் மறு சுழற்சி நூற்பு ஆலைகள்… Read More
மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு – காவிரி நீர் திறந்துவிட கோரி வலியுறுத்தல்
கர்நாடகாவுடன் காவிரி பிரச்சினை, தென்பெண்ணை ஆறு பிரச்சினை, கேரளாவுடன் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை என தமிழகத்தின் நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வே எட்டப்படாமல் சென்று கொண்டிருக்கின்றன. காவிரியில்… Read More
பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு
எடப்பாடி பழனிசாமியிடம் இன்று நிருபர்கள் மத்திய அரசு கொண்டு வரும் பொது சிவில் சட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "இது… Read More
சென்னையில் கூட்டநெரிசல் நேரங்களில் மின்சார ரெயில் சேவை அதிகரிக்க திட்டம்
சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, சென்ட்ரல்-திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் தினமும் 450-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்கிறார்கள்.… Read More
குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை – சரத் பவார்
சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஒரு கலகத்தை உண்டாக்கி, நேற்று ஏக் நாத் ஷிண்டேவின் மகாராஷ்டிர மாநில அரசில் இணைந்தார்.… Read More