X

tamil news

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை – விசாரணை நடத்த முடியாமல் திணறும் அமலாக்கத்துறை

போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 13-ந்தேதி நள்ளிரவில் அமலாக்கத்துறையினர் கைது… Read More

நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதால் பூமிக்கு ஏற்பட்ட பாதிப்பு! – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

மனிதர்கள் நிலத்துக்கு அடியில் இருக்கும் தண்ணீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி வெளியேற்றி வருவதன் காரணமாக பூமி 1993 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 80 சென்டிமீட்டர் அளவுக்கு… Read More

புதுச்சேரி பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்ட ‘நோ பேக் டே’

புதுச்சேரி பள்ளிகளில் கைவேலை, கலை விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாதத்தில் ஒருநாள் மாணவர்களுக்கு 'நோ பேக் டே' அறிமுகம் செய்யப்படவுள்ளது. தெலுங்கானா கவர்னரான தமிழிசை சவுந்தரராஜன்… Read More

சட்டவிரோதமாக அமெரிக்கா செல்ல முயன்ற குஜராத் தம்பதி! – ஈரானில் பாகிஸ்தான் ஏஜெண்டிடம் சிக்கி தவிப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத் நரோடா பகுதியில் வசித்து வரும் இளம்ஜோடி பங்கஜ் பட்டேல்- நிஷா பட்டேல். 29 வயதாகும் இவர்கள் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றனர். இதற்காக… Read More

ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து தமிழக எம்.பியின் கடிதம் பெறப்படவில்லை – உள்துறை அமைச்சகம் விளக்கம்

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த… Read More

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த செயலை… Read More

சென்னையில் மழையால் பாதித்த பகுதிகளை கண்காணிக்க அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னையில் நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த மழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கோயம்பேடு, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம், பெரிய மேடு, வேப்பேரி,… Read More

சென்னையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை

சென்னையில் நேற்று காலையில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. அதே நேரத்தில் புறநகர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. நேற்று மாலை மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில்… Read More

மழையிலும் நடந்த 12ம் வகுப்பு துணைத்தேர்வு – 56 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள்

பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவ-மாணவிகள் உடனயாக தேர்வு எழுதி இந்த கல்வியாண்டிலே உயர்கல்வி தொடர வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில் பிளஸ்-2 துணைத்தேர்வுக்கு பள்ளிகளில் நேரடியாக… Read More

27 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் சென்னையில் அதிக மழை பெய்துள்ளது

தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும். அப்போது தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், இந்தியா முழுவதும் உள்ள மற்ற மாவட்டங்களிலும் மழை பொழிவு அதிகமாக இருக்கும். ஆனால்… Read More