tamil news
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். கரூர் மற்றும் சென்னை வீடுகளில் நடந்த சோதனை நிறைவடைந்தது. இன்று அதிகாலை சென்னை பசுமைவழிச்சாலை… Read More
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருப்பதாக தகவல்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். கரூர் மற்றும் சென்னை வீடுகளில் நடந்த சோதனை நிறைவடைந்தது. இன்று அதிகாலை சென்னை பசுமைவழிச்சாலை… Read More
நைஜீரியாவில் அதிகாலையில் படகு ஆற்றில் கவிந்து விபத்து – 103 பேர் பலி
நைஜீரியாவின் வடக்கே நைஜர் மாகாணத்தில் உள்ள எக்போடி கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பலர் இதில் பங்கேற்றனர். திருமணம் முடிந்து 300க்கும்… Read More
பா.ஜ.க. அரசின் எந்தவித அதிகாரமும் தி.மு.க.விடம் பலிக்காது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கரூர் மற்றும் சென்னை வீடுகளில் நடந்த சோதனை நிறைவடைந்தது. அதிகாலையில் சென்னை பசுமைவழிச்சாலை வீட்டிலிருந்து அமைச்சர்… Read More
அரசின் ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்ற விவகாரம் – முன்னாள் அதிபர் டிரம்ப் கைதாகி ஜாமினில் விடுதலை
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், அரசின் ரகசிய ஆவணங்களை தன்னுடன் எடுத்துச் சென்றதாக புகார் எழுந்தது. 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பதவியில்… Read More
விண்வெளியில் வளர்ந்த ஜின்னியா மலர் – புகைப்படத்தை வெளியிட்டது நாசா
பல்வேறு நாடுகளின் பங்களிப்பில் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஜின்னியா ரக செடியை நாசா விஞ்ஞானிகள் நட்டு வளர்த்தனர். ஆரஞ்சு வண்ணத்தில் மலர்ந்துள்ள இந்த… Read More
நீட் தேர்வில் முதலிடம் பிடித்த தமிழக மாணவர் – கனவர்னர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை வாழ்த்து
நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட அதிகம். இந்நிலையில், நீட்… Read More
இலங்கை தமிழ் அரசியல் கைதிகளுக்கு நிவாரண தொகை வழங்கிய லைகா சுபாஸ்கரன்
26 இலங்கை தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 25 லட்சம் உதவித்தொகை வழங்கியுள்ளார் லைகா குழும தலைவரும் திரைப்பட தயாரிப்பாளருமாகிய சுபாஸ்கரன் .… Read More
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படும் – அமைச்சர் சேகர் பாபு தகவல்
சென்னை திரு.வி.க.நகர் ஸ்டீபன்சன் சாலையில் ரூ.66.83 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பால பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது… Read More
இந்தியாவில் பிரதமராக பொறுப்பேற்க தகுதி வாய்ந்த ஒரே தலைவர், தமிழர் எடப்பாடி பழனிசாமிதான் – தம்பிதுரை எம்.பி பேட்டி
கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை எம்.பி. நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சென்னை, வேலூர் கூட்டங்களில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா… Read More