tamil news
ஜனநாயக குரல்வளை நெரிக்கப்பட்டுள்ளது – சோனியா காந்தி கருத்து
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த… Read More
இதுவரை இல்லாத அளவுக்கு மும்பை பங்கு சந்தை உயர்வு!
மும்பை பங்குச்சந்தை கடந்த சில தினங்களாக உயர்ந்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியதும் சிறிது நேரத்தில் மளமளவென உயர்ந்து 71,913.07 புள்ளியில்… Read More
திருச்செந்தூர் கோவிலில் சிக்கியுள்ள பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இலவச பேருந்து ஏற்பாடு
தென் மாவட்டங்களில் பெய்த அதிகன மழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு கடந்த 2 நாட்களாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்நிலையில்… Read More
தெலுங்கானாவில் 28 ஆம் தேதி முதல் சமையல் கியாஸ் ரூ.500 வழங்கப்படுகிறது
தெலுங்கானாவில் வெற்றி பெற்றால் பெண்களுக்கு ரூ.500-க்கு சமையல் கியாஸ் வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்தது. அதன்படி வருகிற 28-ந்தேதி காங்கிரஸ் தோற்றுவித்த நாளை முன்னிட்டு தெலுங்கானாவில் பெண்கள்… Read More
திருச்சியில் தரையிறங்கிய விமானத்தின் டயரில் கோளாறு – விமானிகளின் திறமையால் 176 பயணிகள் தப்பித்தார்கள்
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி வரும் மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் வழக்கமாக தினந்தோறும் இரவு 9.20 மணிக்கு திருச்சிக்கு வந்து, பின்னர் இரவு 10.20 மணிக்கு கோலாம்பூர்… Read More
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு மீண்டும் விமான சேவை தொடங்கியது
தூத்துக்குடி மாவட்டத்தில் 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இப்போது மழை குறைந்த நிலையில் வெள்ளமும் வடியத் தொடங்கியுள்ளது. இந்த… Read More
தேர்தலில் போட்டியிட எனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் – அமைச்சர் ரோஜா பேட்டி
ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் நடிகையும் மந்திரியுமான ரோஜாவுக்கு மீண்டும் சீட் கிடைக்காது என எதிர்க்கட்சியினர் கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.… Read More
தங்கம் விலை உயர்வு – ஒரு சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமும் காணப்பட்ட நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது. இந்த நிலையில் இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.320… Read More
நெல்லை ரெயில் சேவை மீண்டும் துவங்கியது
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டது.… Read More
தூத்துக்குடியில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட கர்ப்பிணி பெண்ணை மீட்ட கனிமொழி எம்.பி
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளநீர் புகுந்தது. இந்நிலையில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் உதவி எண்ணிற்கு கர்ப்பிணி பெண் ஒருவரை வெள்ளம் சூழ்ந்த வீட்டிலிருந்து… Read More