tamil news
சென்னையில் வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் மத்தியக் குழுவினர்
மிச்சாங் புயல் மற்றும் கன மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னையில் பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், அம்பத்தூர், முடிச்சூர், எண்ணூர்… Read More
3,449 தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாட்டில் 'மிச்சாங்' புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெரு மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டது. இந்த இயற்கைப்… Read More
பிரிந்த மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழக்கு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா மனு தள்ளுபடி
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா. தேசிய மாநாட்டு கட்சி தலைவரான அவர் பிரிந்து சென்ற தனது மனைவி பாயல் அப்துல்லாவிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனுதாக்கல்… Read More
மாணவர்களை கொண்டு குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வதா? – டாக்டர்.அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சென்னை கொரட்டூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியை அப்பள்ளியில் பயிலும்… Read More
முல்லைப் பெரியாறு, வைகை அணைகளை திறந்து விட கோரி 15 ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளில் இருந்து, மதுரை மாவட்டம், மேலூர் தொகுதியில் உள்ள விவசாய விளைநிலங்களுக்கு… Read More
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் – செ.கு.தமிழரசன் பேட்டி
தருமபுரி மாவட்ட இந்திய குடியரசு கட்சியின் சார்பில் அரூரில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கட்சியின் தலைவர் தமிழரசன் அரூருக்கு வருகை… Read More
இன்னும் வசூலிக்கப்படாத வாரக்கடன் ரூ..8.79 லட்சம் கோடி என்ன ஆனது? – அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எம்.பி சுவெங்கடேசன் கேள்வி
இந்திய பொதுத்துறை வங்கிகளில் பல கோடிகளை கடனாக பெற்ற பல தொழிலதிபர்கள் அவற்றை முறையாக திருப்பி செலுத்தாததன் விளைவாக வங்கிகள் அவற்றை வாராக்கடனாக தங்கள் ஆண்டறிக்கையில் குறிப்பிட்டு… Read More
மோடியைப் பற்றி பேசினால் கூட அனுமதிக்கிறார்கள் அதானி பற்றி பேசினால் அனுமதிப்பதில்லை – காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தாக்கு
தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி வாக்கு சாவடி முகவர் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி கலந்து கொண்டு பேசியதாவது:- காஷ்மீர் மாநிலத்தை 370-வது… Read More
கடலில் கலந்த எண்ணெய் கழிவுகள் – மற்ற இடங்களுக்கும் வேகமாக பரவுவதால் மீனவர்கள் கலக்கம்
மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வருகிறார்கள். ஆனால் எண்ணூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராம… Read More
இறந்த குழந்தையின் உடல் அட்டை பெட்டியில் வைத்த விவகாரம் – அமைச்சர் ம.சுப்பிரமணியன் விளக்கம்
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இறந்து போன பச்சிளம் குழந்தையின் உடல் அட்டை பெட்டியில் வைத்து ஒப்படைத்த சம்பவத்திற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்… Read More