X

tamil news

ஹமாஸ் அமைப்புக்கு இந்தியாவில் தடையா? – மத்திய இணை அமைச்சர் விளக்கம்

பாலஸ்தீனம்- இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. இஸ்ரேல் எல்லையில் உள்ள காசா முனையில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இவர்களை… Read More

வீடு தேடி வரும் அரசு சேவை – கெஜ்ரிவால் அரசின் புதிய திட்டம்

அரசு சான்றிதழ் பெறவேண்டி நாடு முழுவதிலும் உள்ள பொதுமக்கள் அதன் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டி உள்ளது. இதனால் பலமணி நேரம் வீணாவதுடன், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம்… Read More

அரசின் மெத்தன போக்கால் வெள்ள பாதிப்பு அதிக அளவு ஏற்பட்டுள்ளது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திருவொற்றியூர் பகுதியில் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- * அரசின்… Read More

மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நடைபெறாமல் முற்றிலும் தடுப்போம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாட்டில்தான் தி.மு.க. அரசு மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நிகழக்கூடாது எனும் எண்ணத்துடன்… Read More

35 பகுதிகளில் வடியாத வெள்ள நீரை இன்று வெளியேற்றி விடுவோம் – மாநகராட்சி கமிஷ்னர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னையை புரட்டிப் போட்ட 'மிச்சாங்' புயல் மழையால் 5 நாட்கள் ஆகியும் வெள்ளம் ஒரு சில பகுதிகளில் வடியவில்லை. வடசென்னை மற்றும் தென் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில்… Read More

குஜராத்தில் போலி சுங்கச்சாவடி அமைத்து கோடிக்கணக்கில் பணம் வசூல்!

விதவிதமான மோசடியை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சினாமாவை மிஞ்சிய வகையில் குஜராத் மாநிலத்தில் போலி சுங்கச்சவாடி அமைத்து கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.… Read More

தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… Read More

பண மோசடி வழக்கு – நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாராண்ட்

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், ராமநாதபுரம் மாவட்டம் தேவி பட்டிணத்தை சேர்ந்த முனியசாமி என்பவருக்கு ரூ.15 கோடி லோன் வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சத்தை அட்வான்ஸ்… Read More

அதானி விவகாரத்தை ஒழித்துவிடலாம் என்று மோடி அரசு நினைத்தால் அது முடியாது – மஹுவா மொய்த்ரா காட்டம்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றுக்கொண்டு அதானி குழுமத்திற்கு எதிராக கேள்விகள் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. மக்களவை உறுப்பினருக்கு லாகின்… Read More

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அரசு தவறிவிட்டது – ஓ.பன்னீர் செல்வம்

திருவொற்றியூர் விம்கோ நகர், ராமநாதபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிவாரண உதவிகள் வழங்கினார். அப்போது அவர் கூறும்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு… Read More