X

tamil news

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தீ விபத்து – அமைச்சர்கள் நேரில் விரைந்தனர்

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 25-க்கும் மேற்பட்ட படகுகள் தீயில் கருகி சாம்பல் ஆகின. இந்த தீ விபத்திற்கு இளம் யூடியூபர் தான் காரணம் என்றும்,… Read More

முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது

ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் என். சந்திரபாபு நாயுடு (73), தெலுகு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர சட்டசபை எதிர்கட்சி தலைவருமாவார். கடந்த ஆட்சி காலத்தில் ஆந்திர… Read More

மனிப்பூரில் பறந்த மர்ம பொருள் – ரஃபேல் போர் விமானம் விரட்டி சென்று விசாரணை

மணிப்பூர் மாநிலம் இம்பால் விமான நிலையம் அருகில் மர்மமான முறையில் பறக்கும் தட்டுகள் பறப்பதாக இந்திய விமானப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவற்றை தேடி பிடிக்கும் நோக்கில்… Read More

9 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 4272 அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

கூட்டுறவுத்துறை சார்பில் 23.35 கோடி ரூபாய் செலவில் திருச்செங்கோடு, ஈரோடு, ராசிபுரம், பெருந்துறை ஆகிய இடங்களில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் கட்டப்பட்டுள்ள கிடங்குகள்,… Read More

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:- ஆவின் நிறுவனம் கடுமையாக நிர்வாக சீர்கேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆவின் பால் விற்பனை… Read More

வதந்திகளை நம்ப வேண்டாம் – விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக அறிக்கை

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவரும், பொதுச் செயலாளருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். மருத்துவமனையில், விஜயகாந்த்-க்கு தீவிர சிகிச்சை பிரிவில்… Read More

கார் பற்றி பேசிக்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவிக்காலத்தில் தொடங்கி அமெரிக்க-சீன உறவு பல சிக்கல்களையும், சச்சரவுகளையும் எதிர்நோக்கி வருகிறது. 2021ல் ஜோ பைடன் பதவியேற்றதும் இந்த நிலை… Read More

இஸ்ரேல் பணியாளர்களுடன் இந்தியா வந்த கப்பலை கடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே சண்டை நடந்து வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை ஆதரவு தெரிவித்துள்ளது செங்கடல்… Read More

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மருத்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எடுக்கப்பட்ட எம்ஆர்ஐ அறிக்கை எங்கே என… Read More

காசா மருத்துவமனையில் 55 மீட்டர் நீளத்துக்கு சுரங்கப்பாதை – இஸ்ரேல் படை கண்டுபிடிப்பு

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் சண்டை இன்று 45- வது நாளை எட்டி உள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் மீது… Read More