X

tamil news

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திர போராட்ட தியாகியுமான என்.சங்கரய்யா 102 வயதில் நேற்று மரணம் அடைந்தார். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்த… Read More

தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் 18 ஆம் தேதி கூடுகிறது

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வசம் 12-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. அவர் குறிப்பிட்ட காலத்துக்குள் மசோதாக்களில் கையெழுத்து போட உத்தரவிடக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில்… Read More

அனைத்து விவசாயிகளும் பயீர் காப்பீடு செய்ய வேண்டும் – அமைச்சர் மெய்யநாதன்

கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி தண்ணீரில் மூழ்கி… Read More

பலத்த மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் – சேத விவரங்களை நாளை முதலமைச்சர் மு.கா.ஸ்டாலினிடம் அமைச்சர்கள் ஒப்படைப்பு

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக திருச்சி, தஞ்சை, திருவாரூர்,… Read More

தமிழக அரசின் 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக சட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் மீது நீண்ட நாட்களாக ஆளுநர் ஆர்.என். ரவி நடவடிக்கை… Read More

மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட சுரங்கப்பாதை – இஸ்ரேல் வெளியிட்ட வீடியோ ஆதாரம்

ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது. மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம் அமைத்து ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து… Read More

கனமழையால தமிழகத்தில் நிலத்தடி நீர் உயர்வு – நீர் வளத்துறை ஆய்வில் தகவல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீா் அளவு உயா்ந்துள்ளதாக நீா் வளத்துறை ஆய்வில் கூறப்பட்டுள்ளது. நீா் வளத்துறை மூலம் தமிழகத்தில் உள்ள… Read More

கனமழை எதிரொலி – பாலிடெக்னிக் கால்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக பெய்து வந்த பருவமழை தற்போது தீவிரம்… Read More

புதுச்சேரியில் விடிய விடிய கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம் வலுபெற்று தாழ்வு மண்டலமாக மாறி வருகிறது. இதனால் தமிழக மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை… Read More

பட்டாசு சத்தத்திற்கு பயந்து குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை – 6 பேரை கடித்து குதறியது

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே புரூக்லேண்ட்ஸ் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் சிறுத்தை ஒன்று புகுந்தது. தொடர்ந்து ஒரு நாயை துரத்திக்கொண்டு ஓடியது.… Read More