X

tamil news

ரபி பருவத்தில் உர மானியத்திற்கு ரூ.22,303 கோடி – மத்திய அமைச்சகம் ஒப்புதல்

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில், நடப்பு 'ரபி' பருவத்தில் (கடந்த 1-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிவரை) பாஸ்பேட்டிக் மற்றும்… Read More

மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் – நான்கு தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மாற்றம்

மத்திய பிரதேசத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்து இருந்தது. ஆனால் சில… Read More

கனடாவில் விசா சேவைகள் 26 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது – இந்திய தூதரகம் அறிவிப்பு

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில் இந்தியாவிற்கு தொடர்புள்ளதாக கனடா குற்றம்சாட்டியது. இதையடுத்து இந்தியா-கனடா இடையே நட்புறவில்… Read More

அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் துப்பாக்கி சூடு – 16 பேர் பலி

அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் உள்ள லெவிஸ்டன் பகுதியில் உள்ள நேற்று திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. துப்பாக்கி ஏந்திய இருவர் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டனர்.… Read More

மீண்டும் ஆட்சி அமைந்தால் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் – ராஜஸ்தான் தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் அறிவிப்பு

காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரசும், அதிகாரத்தைக் கைப்பற்ற பா.ஜ.க.வும் தீவிரமாக செயல்பட்டு… Read More

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு – ஆளுநர் கண்டனம்

ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை தனது… Read More

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் அடுத்த ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி திறக்கப்படுகிறது = பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்படுகிறது. 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், ரூ.2000 கோடி மதிப்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், அயோத்தியில்… Read More

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது – எடப்பாடி பழனிசாமி

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர்… Read More

மேரிலேண்ட் மாநில நீதிபதி கொலை – மத்திய நீதிமன்ற நீதிபதி கோரிக்கை

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநில நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்தவர் 52 வயதான ஆண்ட்ரூ வில்கின்சன் (Andrew Wilkinson). இவர் கடந்த வாரம் ஒரு விவாகரத்து வழக்கில் இரு தரப்பு… Read More

ஆளுநர் மாளிகை பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை – கூடுதல் காவல் ஆணையர் பிரேம் சின்ஹா விளக்கம்

சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம்… Read More