tamil news
உடுமலை அருகே சமுதாய நலக்கூடம் மேல்கூரை இடிந்து விழுந்து 3 பேர் பலி
திருப்பூர் மாவட்டம் உடுமலை கொழுமம் பழனி செல்லும் சாலையில் சமுதாய நலக்கூடம் உள்ளது. இப்பகுதி பஸ் நிறுத்தமாகவும் உள்ளது. இதனால் காலை முதல் இரவு வரை அப்பகுதி… Read More
முதல் முறையாக உலக அழகி போட்டியில் பங்கேற்கும் 2 திருநங்கைகள்
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சவால் விடும் வகையில் திருநங்கைகளும் ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அழகி போட்டி வரலாற்றில் முதன் முறையாக 2… Read More
ஓலா, உபேர் கார் ஒட்டுநர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது
ஓலா, உபேர் ஆப் மூலம் கார், ஆட்டோக்கள் புக் செய்து பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பஸ், ரெயில் நிலையங்கள், விமான நிலையம்… Read More
கன மழையால் கேரளாவின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது – பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம்
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நேற்று கனமழை கொட்டியது. இதனால் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் பல மணி நேரம் விடாமல் கனமழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மேலும் குடியிருப்பு பகுதிகளில்… Read More
காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறு – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து… Read More
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஒரு பேய் – ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் ஓவைசி தாக்கு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை 'பேய்' என்று ஏ.ஐ.எம் ஐ.எம் தலைவர் ஓவைசி கடுமையாக விமர்சனம் செய்தார். பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடத்தப்படும் அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்துமாறு பிரதமர்… Read More
திருப்பதி தேவஸ்தான இணையதள முகவரி மாற்றம் – புதிய முகவரி வெளியிடப்பட்டுள்ளது
திருப்பதி தேவஸ்தானம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தின் பெயரை மாற்றியுள்ளது. திருப்பதி தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் அனைத்து வகையான சேவைகளுக்கும் டிக்கெட் கிடைத்து வந்தது. இதில் தரிசன… Read More
100 நாட்கள் கடுமையாக உழைத்தால் பா.ஜ.க ஆட்சியில் இருந்து விடுதலை கிடைக்கும் – புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் பேச்சு
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த பல்வேறு கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. காங்கிரசில் இணைந்தவர்களை சால்வை அணிவித்து… Read More
சென்னை செண்ட்ரல் ரெயில் நிலையத்தில் திருடப்பட்ட ஒரு வயது குழந்தை – 4 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
ஒடிசா மாநிலத்தில் இருந்து நேற்றிரவு குழந்தையுடன் வந்த நந்தினி கண்காகர் - லங்கேஸ்வர் தம்பதி சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலேயே உறங்கிய நிலையில், நள்ளிரவு 1 மணியளவில்… Read More
கன மழை காரணமாக திண்ட்டுக்கல், கரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. கொடைக்கானல், நத்தம், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இந்நிலையில் நேற்று மாலை… Read More