tamil news
உறக்க நிலையில் இருக்கும் பிரக்யான் ரோவர் 22 ஆம் தேதி மீண்டும் ஆய்வு தொடங்க வாய்ப்பு – இஸ்ரோ அறிவிப்பு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ந்தேதி பகல் 2.35 மணிக்கு 'எல்.வி.எம்.3 எம்.4' ராக்கெட் மூலம்… Read More
காற்றாலை மின்சார உற்பத்தி உச்சநிலையில் இருக்கிறது – எரிசக்தி துறை அதிகாரிகள் தகவல்
தமிழ்நாடு மின்சார நுகர்வோர்களுக்கு அனல் மின்சார உற்பத்தி நிலையம், அணு மின்சார உற்பத்தி நிலையம், நீர் மற்றும் கியாஸ் மின்சார நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் வினியோகம்… Read More
சனாதன தர்மம் பற்றி கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கம்
சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசும்போது, ''சனாதனத்தை… Read More
அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம்
அந்தமான் & நிக்கோபார் கடல் பகுதியில் இன்று அதிகாலை 3.39 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதன் ரிக்டர் அளவில் 4.4 பதிவாகி உள்ளதாக தேசிய நில… Read More
மொராக்கோ நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்வு
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கடந்த 8ம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது. அந்நாட்டின் சுற்றுலா நகரமான மராகெச் அருகே அட்லஸ் மலையில் பூமிக்கு… Read More
முன்னாள் முதலமைச்சர் ஷிபு சோரன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஷிபு சோரன் உடல்நலக் குறைவால் புதுடெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 79 வயதான ஷிபு சோரனுடன்… Read More
மணிப்பூரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது – ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் ரிக்டர் அளவில் 5.1ஆக பதிவாகியுள்ளது. இந்த… Read More
மாடுகளை கொன்றதால் பழிக்கு பழி – நீலகிரி மாவட்ட புலிகள் இறப்பின் காரணம் தெரிந்தது
ஊட்டி தெற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட எமரால்டு நேரு நகர் பாலத்தில் இருந்த அவலாஞ்சி அணை உபரி நீர் வாய்க்கால் அருகே 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து… Read More
தர்ணாவில் ஈடுபட்ட அண்ணாமலை உள்ளிட்ட 800 பா.ஜ.க-வினர் மீது வழக்கு
சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி பா.ஜ.க. கட்சி சார்பில்… Read More
எடப்பாடி பற்றி அவதூறாக பேசினேனா? – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி
சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து குறித்து பேசிய அமைச்சர் உதியநிதி ஸ்டாலின், கடந்த 7-ம் வெளியிட்ட அறிக்கையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து… Read More