tasmac
தேர்தல் நடத்தை விதிகள் எதிரொலி – டாஸ்மாக்கில் மது வாங்க புதிய கட்டுப்பாடு
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து தேர்தல் நடத்தாஇ விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பறக்கும் படையினர் வாகன சோதனைகளில்… Read More
தமிழகம் முழுவதும் உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் – இந்து மக்கள் கட்சி கோரிக்கை
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும், என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் சார்பில் நா.அனந்த் என்பவர்… Read More
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவது முழுமையாக அமல்படுத்தப்படும் – நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி
தமிழகத்தில் சுற்றுலா மலைப்பகுதிகளில், மதுபான பாட்டில்கள் வீசப்படுவதை தடுக்க, ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்து விட்டு, காலி பாட்டில்களை திரும்ப தரும்… Read More
டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிப்பு!
டாஸ்மாக் கடைகளுக்கு வரும் 16, 26 மற்றும் பிப்.1ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- வருகின்ற 16-01-2026 அன்று திருவள்ளுவர் தினம் (வெள்ளிக்கிழமை,… Read More
மதுபாட்டில்களுக்கு ரூ.10 வழங்கும் திட்டம் இன்று முதல் சென்னையில் அமல்படுத்தப்படுகிறது
மதுப்பிரியர்கள் மது அருந்திவிட்டு போதை தலைக்கு ஏறியதும் காலி பாட்டிலை ஆங்காங்கே வீசி செல்கின்றனர். இதனால் மனிதர்கள் மட்டுமின்றி வாயில்லா ஜீவன்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றன. மேலும்… Read More