temple
மருதமலை முருகன் கோவிலில் செல்போன் பேச, புகைப்படம் எடுக்க நாளை முதல் தடை!
கோவை மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்களால் 7-ம் படைவீடு என அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி தமிழகத்தின்… Read More
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்லவதற்கான உகந்த நேரத்தை அறிவித்த கோவில் நிர்வாகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மலையே சிவனாக வணங்கப்படும் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை மாதம் தோறும் வரும் பவுர்ணமி தினத்தில் பல லட்சம் பக்தர்கள்… Read More
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை – ஸ்பாட் புக்கிங் குறைப்பு
கார்த்திகை மாதத்தையொட்டி பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கார்த்திகை மாதம் முதல் நாளிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், நேற்றும்… Read More
கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்துவதில் என்ன தவறு ? – உச்ச நீதிமன்றம் கேள்வி
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்தியதற்கு எதிராக ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது, கோவில்… Read More
தேவஸ்தானம் அமைப்பு குறித்து யோசிக்கும் தருணம் இது – சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுரை
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன் வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.… Read More