thirumavalavan
எஸ்மா சட்டம் திணிப்பு – தொல்.திருமாவளவன் கண்டனம்
மத்திய அரசு எஸ்மா சட்டத்தை திணிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில், "ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்கத் தொடங்கியதன்… Read More
திமுக கூட்டணிக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு மாற்று கூட்டணி உருவாகவில்லை – தொல்.திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக ஒவ்வொரு கட்சியாக… Read More
வன்முறை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திருமாவளவன் விடுவிப்பு
கடந்த 2014 இல் புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலைவர் திருமாவளவன் மீது ஓதியம்பேட்டை போலீசார்… Read More
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் நிராகரிப்பு – விசிக கண்டனம்
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து விசிக தலைவர் திருமாவளவன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குவதில் தமிழ்நாட்டை… Read More
அ.தி.மு.க.-த.வெ.க. கூட்டணி ஏற்படும் என்பது அ.தி.மு.க. தரப்பில் பரப்பப்படும் வதந்தி – தொல்.திருமாவளவன் பேட்டி
திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி… Read More
தூய்மை பணியாளர்கள் போராட்ட விவகாரம் – திருமாவளவன் கருத்து எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் சண்முகம்
தூய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் என்பது சமூக நீதி அல்ல. குப்பை அள்ளும் பணியில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதே சமூக நீதி. நீங்கள் காலம் முழுக்க குப்பை அள்ளுங்கள்… Read More
முதலமைச்சரை சந்தித்தது குறித்து கூட்டணி கட்சி தலைவர்கள் விளக்கம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் தி.மு.க. கூட்டணி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: * சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம்… Read More
தேசிய அளவில் ஆணவக்கொலை தடுப்புச்சட்டம் இயற்றப்பட வேண்டும் – தொல்.திருமாவளவன்
நெல்லையில் ஆணவப் படுகொலை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:- நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் தமிழ்நாடு… Read More