west bengal
நாட்டின் உயர்ந்த தலைவரான ஜனாதிபதியை சொந்த கட்சிக்காக அவமதிப்பது துரதிர்ஷ்டவசமானது – மம்தா பானர்ஜி
மேற்கு வங்கத்தில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துகொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சி ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பிதாநகர் பகுதியிலிருந்து பாக்தோக்ரா விமான… Read More
தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் மொபைல் செயலி, பா.ஜ.க ஐடி பிரிவால் உருவாக்கப்பட்டது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
இந்தியத் தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் மொபைல் செயலிகள், பாஜகவின் தகவல் தொழில்நுட்ப (ஐடி) பிரிவால் உருவாக்கப்பட்டவை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.… Read More
SIR பணியில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளால் மன அழுத்தத்தில் தற்கொலை மற்றும் திடீர் மரணம் அடைந்த 39 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2… Read More
பா.ஜ.க ஆணையமாக மாறிய தேர்தல் ஆணையம் – மம்தா பானர்ஜி தாக்கு
மேற்கு வங்கத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வரும் என்ற பாஜக தலைவர்களின் கூற்றை முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்று மதியம், வடக்கு… Read More
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக போராட்டம் அறிவித்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி
பீகாரை தொடர்ந்து 2-ம் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) பணிக்கு தேர்தல்… Read More
மேற்குவங்காள டார்ஜிலிங் பகுதியில் மழை, மண் சரிவு – 17 பேர் உயிரிழப்பு
மேற்குவங்காள மாநிலத்தில் இமயமலைக்கு உட்பட்ட டார்ஜிலிங், கலிம்போங், கூச் பெஹார், ஜல்பைகுரி மற்றும் அலிப் பூர்துவார் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல… Read More
மேற்கு வங்க மாநிலத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை
மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த பலத்த மழை காரணமாக 12 பேர் பலியானார்கள். ஏராளமான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில்,… Read More
முதல்வர் மம்தா பானர்ஜியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் பா.ஜ.க-வினர் அமளி
மகாராஷ்டிரா, அசாம், ஒடிசா, டெல்லி, குஜராத் போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர் எனக்கூறி, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ்… Read More
மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜைக்கு ரூ.400 கோடி செலவிட முடிவு
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு மேற்கு வங்காளத்தில் காளி பூஜைகள் மிகவும் கோலாகலமாக நடத்தப்படும். இதற்காக மாநிலம் முழுவதும் ஏராளமான கமிட்டிகள் உருவாகும். அந்த கமிட்டிகளுக்கு மேற்கு வங்காள… Read More