அண்ணா மேம்பாலம்

ஆதி மெட்ராஸில் குதிரை பூட்டிய ஜட்கா வண்டிகள் மற்றும் மாட்டு வண்டிகள் தான் முக்கிய வாகனங்கள். பக்கிங்காம் கால்வாயில் மிதந்து வந்த படகுகளில் மலை மலையாகக் குவிந்த வைக்கோலும் புல்லும் தினம் தினம் வந்திறங்கும். அதே போல் நகரில் குவிந்து கிடந்த மாட்டுச் சாணத்தை அகற்றுவது பெரும் பாடு.

இதையெல்லாம் முடிவு கட்டும் விதத்தில் முதல் இந்திய கார், மெட்ராஸில் சிந்தாதிரிப்பேட்டை சிம்ப்சனில் தயாரிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே சில ஐரோப்பியர்கள் மற்றும் இந்தியர்கள் தங்கள் கார்களை இறக்குமதி செய்தனர். உள்ளூர் கார்கள் 1950களில் பெருமளவில் உற்பத்தி செய்யப்படத் தொடங்கின.

கார் செல்லும் சாலைகள் எண்ணிக்கையில் போதுமானதாகவும் இல்லை. தரத்தில் நன்றாகவும் இல்லை என்பது அப்போது உணரப்பட்டது.

View more on kizhakkutoday.in

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools