இத்தாலி ஓபன் டென்னிஸ் – டெய்லரை வீழ்த்தி ஸ்வரேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார்.

இதில் ஸ்வரேவ் 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் அரையிறுதியில் சிலி வீரர் அலெஜாண்ட்ரோ டபிலோ உடன் ஸ்வரேவ் மோத உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools