என்னை அரசியலுக்கு வர வைத்தவர் அப்துல் கலாம் – கமல்ஹாசன் மரியாதை

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:

என்னை அரசியலுக்கு வரவைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்.

கலாமின் சாதனைகளும் தொலைநோக்குப் பார்வையும் நாளைய சந்ததியினரையும் நல்வழிப்படுத்த வேண்டும்.

ராமேஸ்வரத்தில் துவங்கி இந்தியாவின் முதல்குடிமகனான அப்துல்கலாம் அவர்களின் வாழ்வும் நினைவும் நம் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools