ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன்களை கடந்தார் டோனி

4 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார்.

நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டோனி, இந்த சாதனையை நிகழ்த்தினார்.

மேலும், ஐ.பி.எல்.லில் அதிக போட்டியில் விளையாடியவா் என்ற சாதனையையும் டோனி நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools