சிந்தாதிரிப்பேட்டை இரட்டைக் கோயில்கள்

கிழக்கிந்திய கம்பெனி இங்கே கிறிஸ்தவத்தைப் பரப்புவதில் கொஞ்சமும் ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் உண்மை.

கத்தோலிக்கப் பாதிரியார்கள் மெட்ராஸில் இறங்குவதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை, என்பதால் அவர்கள் பாண்டிச்சேரி அல்லது தரங்கம்பாடியிலிருந்து பொடி நடையாக மெட்ராஸுக்கு நடக்க வேண்டியிருந்தது.

ஆனால் அதே நிறுவனம் வியக்கத்தக்க வகையில் இந்துக் கோயில்களைக் கட்டிக் கொடுத்தது. கருப்பர் நகரில் உள்ள ஏகாத்தாள் கோயிலுக்கு ஒவ்வொரு திருவிழாவின்போதும் தாலி மற்றும் கூறைப் பட்டுப் புடவை கிடைக்கும். அதுவும் கோட்டை ஆளுனர் அலுவலகத்திலிருந்து.

View more on kizhakkutoday.in

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools