X

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

* 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

* முதல் மற்றும் 3வது சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து தற்போது கூற இயலாது.

* உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழகத்தில் இல்லை. உருது படித்த ஆசிரியர்கள் தேவை.

இவ்வாறு அவர் கூறினார்.